மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பால் விலையை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் உயர்த்தி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ஆன்லைன் சூதாட்டத்தில் ஆளுநர் கையெழுத்து விடாதால் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் பாமக…
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
சென்னை ; அரசு பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர்…
ஆன்லைன் சூதாட்டத்தால் கோவையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.…
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
சென்னை ; தமிழகத்தில் 28,000 சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதால், பச்சை நிற கவர் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 500க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள…
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல்…
ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
சென்னை ; மக்கள் நலன் சார்ந்து ஈகோ இல்லாமல் ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தென்னக…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பாமக தலைமையில் தான் ஆட்சியமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு…
சென்னை ; அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் கொல்லியங்குளம் நெல்லிதோப்பில் நடந்த பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் கவுரவ தலைவர்…
வேலூர் - பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார். அண்மையில் வேலூர்…
உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக்…
மக்கள் கருத்து கேட்டு, அதனடிப்படையில் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியதாக தமிழக அரசு கூறுவது முற்றிலும் பொய்யானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய…
மகளிருக்கான ரூ.1,000 திட்டம் புதுச்சேரியில் கூட அறிவிப்பாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், ஆனால், திமுக இன்னும் அறிவிக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தமிழகத்தில் இரு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியிருப்பது பாமர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து…
This website uses cookies.