சென்னை : தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து விட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட…
ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆவினில் விற்கப்படும் தயிர் மற்றும் நெய்யின்…
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் பெரும்பாலான மாணவர்கள்…
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும் என்று பாமக தலைவர்…
திருப்பூர் அருகே பெரிய குரும்பபாளையத்தில் இந்திரன்கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது பாமகவின் மாநிலத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல்…
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன், ஆங்கில வழிக்கல்வி…
சென்னையில் நேற்று நடந்த பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.…
கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாகியும் பாமகவுக்கு வெற்றி கைகூடவில்லை என்பது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய ராமதாஸின் பேச்சை கிண்டல் செய்த திமுக எம்பியை பாமக தொண்டர்கள்…
அரசுப் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாணவர்களிடையே பள்ளி நிர்வாகங்கள் காட்டிய கெடுபிடி குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து…
வன்னியர் இட ஒதுக்கீட்டில் புள்ளி விவரத்துடன் மீண்டு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தந்தை பெரியாரின் வாரிசு எனச்சொல்லி பச்சோந்திதனமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணியை மறைமுகமாக சாடியுள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். பா.ம.க அவசர செயற்குழு கூட்டம்…
தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 50…
சென்னை : கூடுதல் தரவுகளை இணைத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கோரிக்கை…
போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு பணியிடமாற்றம் மட்டும் தண்டனையா என பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமா அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அன்புமணி…
சென்னை : ரூ.2.10 கோடி லட்சம் பெற்ற சென்னை போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல், வெறும் பணியிடை மாற்றம் செய்ததற்கு பாமக எம்பி…
சென்னை : மகப்பேற்றின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர்…
தமிழகம் வளர்ச்சியடைய மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி செயலாளரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
This website uses cookies.