சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…
அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மருத்துவக்கல்லூரிகளில் ஏழைப் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை.. அன்புமணி அதை பேசலாமே? திமுக எம்பி கனிமொழி பதில்! கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில்…
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்… உடனே மாத்துங்க : முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 16 பேருக்கு அன்புமணி சொன்ன யோசனை!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…
PACL மோசடி… 8 வருஷம் ஆச்சு… அப்பாவி மக்களின் பணத்தை மீட்டுக் கொடுங்க : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! "இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து…
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவிற்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி…
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியில்லை என்று பாமக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக…
தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும், சென்னையின் மிகப்பெரிய பூங்காவைகோயம்பேட்டில் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
திராவிட மாடல்னு சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து தமிழகத்தை நாசம் பண்ணிட்டாங்க : அன்புமணி ஆவேசம்! மதுரை விமான நிலைய செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
திருப்பூர் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்…
வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவாவது மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
புது ரேஷன் கார்டு கொடுக்காததற்கு இதுதான் காரணமா..? ரொம்ப தப்புங்க ; தமிழக அரசை எச்சரிக்கை அன்புமணி…!! ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருவதாகவும்,…
தமிழக மக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல்…
ஆன்லைன் சூதாட்டத்தால் அநியாயமா 8 வயது குழந்தையோட உயிர் போயிடுச்சு.. தாமதிக்காம நடவடிக்கை எடுங்க : அன்புமணி கோரிக்கை! சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர்…
சென்னை ; 8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டை விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள…
இணைப்பு வசதியின்றி கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திணறி வரும் நிலையில், கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
This website uses cookies.