சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?… எனக் கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது…
திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை கொடுப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழை…
போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? தவறு இழைத்த காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
திமுகவுக்கு எதிராக களமிறங்கும் பாமக… போராட்டத்தை அறிவித்த அன்புமணி : வேற லெவல் பிளானா இருக்கே!!! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு 3,174…
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்படுவது தான் சமூகநீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…
2024 தேர்தலை சந்திப்பதற்காக தமிழகத்தில் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி…
சென்னை ; ஆவின் பாலின் மறைமுக விலை உயர்வு தனியாருக்கு சாதகமாகி விடும் என்றும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று பாமக தலைவர்…
சமூக நீதி பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது… திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்த அன்புமணி ராமதாஸ்!! கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது…
ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்தவன் நான்.. பிரதமர் மோடிக்கு நன்றி : அன்புமணியின் திடீர் அறிக்கை!!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்ளிட்ட…
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது என்றும், 2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி…
சென்னை ; சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
மீண்டும் மக்களை வேட்டையாட தயாரான ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் : திமுக அரசுக்கு அன்புமணி அடித்த எச்சரிக்கை மணி! பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…
ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு…
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவரில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
கையெழுத்து இயக்கமே வேஸ்ட்.. மீண்டும் மாணவியின் உயிரை பறித்த நீட் : மத்திய அரசுக்கு அன்புமணி அழுத்தம்!! நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு இரங்கல்…
ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் :பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!! பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் : புள்ளிவிபரங்களுடன் அன்புமணி வலியுறுத்தல்! காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்…
This website uses cookies.