வசூல்ராஜா அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் EDயை என் வீட்டுக்கு அனுப்புங்க : காங்., எம்பி ஜோதிமணி சவால்!! கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூரிலுள்ள தனது அலுவலகத்தில்…
அமலாக்கத்துறை வைத்த செக்… அமைச்சர் பொன்முடி மகனுக்கு புதிய சிக்கல் : உயர்நீதிமன்றம் அதிரடி!!! சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான…
ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. அமலாக்கத்துறையினர் அதிரடி : அரசியலில் பரபரப்பு!!! ஆம் ஆத்மி மாநிலம் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங்…
முதலமைச்சர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் "நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் உங்களை குறி வைத்து கண்டிப்பாக…
பல மணிநேர சோதனைக்கு பிறகு மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியாவை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸை மட்டுமல்லாது, I.N.D.I.A. கூட்டணியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதும்…
முன்னாள் மத்திய அமைச்சரான திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், நட்சத்திர விடுதிகள் என மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில்…
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு.. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!! வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பரமசாத்து என்ற இடத்தில் பொன்னை…
அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்… சட்டரீதியாக எதிர்கொள்வேன் ; திமுக எம்.பி. ஆ. ராசா ஆவேசம்!!! அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று திமுக எம்பி…
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா…
ED வசம் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : படியேறிய அமலாக்கத்துறை… கிடைக்கும் கிரீன் சிக்னல்?!!! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு…
வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.…
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய…
IT, EDயிடம் அடுத்து சிக்கப் போவது யார்?… பரபரக்கும் அரசியல் களம்!… கடந்த மே மாதம் முதலே திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் வீடுகள், அலுவலகங்களிலும் அவர்களுக்கு நெருங்கிய…
முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம்…
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட மணல் அதிபர் ராமச்சந்திரனை, கஸ்டடியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமிழகம்…
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீர் திருப்பம்… பிறழ் சாட்சிகளாக மாறிய 6 பேர் : என்னதான் நடக்குது?!! கடந்த 2006 முதல் 2011 வரை திமுக…
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே சம்மன்? அதிர்ச்சி கொடுத்த போலீஸ்… பரபரப்பில் ED! தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆசிரியர் வேலைவாய்ப்பு…
இன்றுடன் சிறைவாசம் ஓவர்… அடுத்த கட்ட மூவ் என்ன? செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்?!! அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.…
செம்மண் முறைகேடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு எதிராக 90 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. 2006 முதல்…
நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி…
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்ததுடன் தங்களது காவலில் எடுத்து விசாரணைநடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. EDக்கு…
This website uses cookies.