திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தரேவு மற்றும் நிலக்கோட்டை, ஆகிய இடங்ளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடிக்கல் நாட்டு…
தமிழக சட்டசபையை முடித்துவிட்டு சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையம்…
வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, 2008ல் வீட்டு…
பனிப்போர் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜனுக்கும், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கும் மறைமுகப் பனிப்போர் நடப்பது அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.…
கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் செயல்பாடுகளில் நிதி அமைச்சராக திருப்தி இல்லை என நீதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது குறித்த கேள்விக்கு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி…
காவேரி ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…
நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து வந்தாலும் தி.மு.க.வால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார்.…
திண்டுக்கல்லில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிலத்தை யாரிடமும் கேட்காமல் பிடுங்கி கொள்ளலாம் என்று பகிரங்கமாக கூறியது பெரும்…
திண்டுக்கல் : மக்கள் அன்றாடும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதா..? எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்த அம்மாவை (நிர்மலா சீதாராமன்) முதலில் ஜிஎஸ்டி…
தமிழகத்தை எத்தனையாக பிரித்தாலூம் திமுக தான் ஆட்சியில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய…
திண்டுக்கல் : 10 ஆண்டு காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1000 கோடிகள் ஊழல் நடத்தப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என…
திண்டுக்கல் : சுயலாபத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர்…
திண்டுக்கல் : விவசாயத்தால் விவசாயிகளுக்கு எந்த ஒரு வருவாயும் இல்லை., சாலை விரிவாக்க திட்டத்தின் விவசாய நிலத்தின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று முதலமைச்சர் சாலை மேம்பாட்டு…
சென்னை : பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு…
எதிர்காலத்தில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் எனக் கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
This website uses cookies.