குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர, சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. 7 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில், விழுப்புரம் வடக்கு…
தள்ளிப்போன இடைத்தேர்தல்?… திமுகவின் 'கேம் பிளான்' அவுட்! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்ற தகவல் யாருக்கு…
விழுப்புரத்தில் இப்தார் நோன்பு நிகழ்சியில் மைக்கை பிடுங்கி அமைச்சர்கள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும்…
இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்! விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு…
காரில் வந்த திமுக அமைச்சரை முற்றுகையிட்ட விசிக முக்கிய நிர்வாகி : வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!! விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் இந்துக்களுக்கான மயானத்திற்காக…
திமுக கூட்டத்தில் உடன்பிறப்புகள் குஸ்தி… வருகை தந்த அமைச்சருக்கே எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய…
முதலமைச்சர் ஸ்டாலினை திணறடிக்கும் விதமாக அடுத்தடுத்து திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் அத்துமீறல்கள், தாக்குதல்கள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும்…
தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி மஸ்தான், மருமகன்…
விழுப்புரம் ; திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர்…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்ட திண்டிவனம் நகர செயலாளர்கள் கூட்டம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில்…
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம்…
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் என்று நினைத்து விஷ சாராயம் குடித்து 22க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டநிலையிலும்,70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையிலும்…
டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச் சாராய விற்பனைக்கும் துணை செல்லும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகிய இருவரையும், தமிழக…
விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா இன்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா…
நான் ஜோசியக்காரன் நான் சொன்னால் பலிக்கும் நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர…
கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும்…
தென்னிந்திய திருச்சபையின் திருச்சி - தஞ்சை திருமண்டலத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி…
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறுபான்மை நலன்…
This website uses cookies.