அமைச்சர் சேகர்பாபு

12 மணி நேர வேலை…. நாளை யாரும் எதிர்பாராத முக்கிய முடிவு வெளியாகும் : அமைச்சர் சேகர்பாபு சஸ்பென்ஸ்!!

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக…

2 years ago

கோயில் வைப்பு நிதியில் பல கோடி ரூபாய் கையாடல்? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு புஷ்பதீஸ்வரர் திருக்கோவிலில்இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், இந்து…

2 years ago

விஷமத்தனமான வார்த்தைகளை பேசுவது வானதி சீனிவாசனின் வாடிக்கை : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!!

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீனிவாசன் வாடிக்கை என அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள யானைக்கு புதிதாக…

2 years ago

அரசியல் ஸ்டண்ட்க்கு இங்க வேலையே இல்ல.. சவாலை ஏற்க தயாரா? அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம்…

2 years ago

திமுக தலைமையோட குடும்பத்தை மட்டுமே கவனிக்காதீங்க.. இதையும் பாருங்க : அமைச்சருக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் அங்குள்ள நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த…

2 years ago

அமைச்சர் ‘அல்லேலுயா பாபு’ வாலை சுருட்டிக் கொண்டிருந்தால் அவருக்கு நல்லது : கொந்தளித்த ஹெச்.ராஜா!!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு தேவையில்லாத இடையூறுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா விமர்சித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா…

2 years ago

பழனி கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு : ரோப் கார் ஊழியர்கள் திடீர் போராட்டம்…அதிகாரிகள் கெஞ்சியதால் பரபரப்பு!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிசேகம் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது…

2 years ago

எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு : வயிற்றில் கருவுடன் சேகர்பாபு மகள் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியலில் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர்…

2 years ago

ஆணுக்கு நிகரான துணிச்சல்.. மேயர் பிரியாவை விமர்சிக்காமல் பாராட்டுங்க ; அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை மேயர் பிரியா ஆணுக்கு நிகராக துணிச்சாலாக பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப்…

2 years ago

அறநிலையத்துறை கட்டியதா? சிதம்பரம் கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு என்ன வேலை? நடையைக் கட்டு : கொதித்த ஹெச் ராஜா!!

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அக்கோவில் தீட்சதர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.…

2 years ago

இந்த அரசு சாதி, மதம் சார்ந்தது அல்ல.. மதவாத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் : அமைச்சர் சேகர் பாபு!!

கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள இந்து மத கடவுள் சிவன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா…

2 years ago

இந்துக்கள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சை கருத்து.. பதில் சொல்ல மறுத்த அமைச்சர் சேகர்பாபு..!!

எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை செல்லூர் ராஜிவிற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை பேசின் பாலசாலையில்…

3 years ago

அமைச்சர் சேகர்பாபு சகோதரர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை… காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சரின் குடும்பம்…!!

சென்னை : அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர்…

3 years ago

இந்து மதம் குறித்து ஆ.ராசா சர்ச்சை … கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் சைகை காட்டி நழுவிய அமைச்சர் சேகர்பாபு : வைரலாகும் வீடியோ!!

இந்து மதம் குறித்து ஆ ராசா சர்ச்சை பேச்சு பேசியது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் காது கேட்கவில்லை என கையெடுத்து கும்பிட்டு நழுவிய அமைச்சரின் செயல்…

3 years ago

முருகரும் மகிழ்ச்சி… தரிசிக்க வரும் பக்தர்களும் மகிழ்ச்சி : திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்..!!

திருவள்ளூர் : திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி…

3 years ago

இனி தரிசனம் செய்வது ஈஸி… திருச்செந்தூர் கோவிலில் விரைவில் மெகா திட்ட பணிகள் : அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் மெகாதிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்ரமணிய திருக்கோவிலில் மெகா…

3 years ago

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு திடீர் விசிட்… அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அதிரடி கண்டிஷன் : என்ன நடந்தது?

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர்…

3 years ago

தரிசனம் செய்யதா வந்தேன்.. ஆய்வுக்காக வரல : சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி அமைச்சர் சேகர்பாபு தரிசனம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில்…

3 years ago

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு குடும்பத்துடன் வந்த அமைச்சர் சேகர்பாபு : பக்தர்கள் வசதி, பாதுகாப்பு குறித்து மலை ஏறி ஆய்வு!!

2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அடிப்படையில் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை இந்து அறநிலை துறை அமைச்சர் மலையேறி…

3 years ago

பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு.. ஆனா ஒரு கண்டிஷன் : ஆதீனங்களுக்கு அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள்!!

தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில்…

3 years ago

கடந்த 10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல் : திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ 2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு…

3 years ago

This website uses cookies.