சில அமைச்சர்களின் செயல்பட்டால் தூக்கமிழந்துள்ளதாக முதலமைச்சர் பேசியபோது சிரித்துக்கொண்டிருந்தது ஏன்…? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து கையில் சைகைகாட்டி அமைச்சர் பொன்முடி கோபத்துடன்…
தமிழக பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் சரமரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பாதியில் அமைச்சர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை ஒட்டி…
தஞ்சை : பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறிய அமைச்சர் பொன்முடிக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த நடிகை…
சென்னை : பெண்கள் பேருந்துகளில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசிய கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில்…
சென்னை : ஆந்திரப் படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் திமுக அமைச்சர்கள் உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி…
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான…
போதைப்பொருட்கள் அதிகளவு வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது :- தமிழகத்தில்…
நாளை நடைபெறவிருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான…
சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தொழில்நுட்பக்…
விழுப்புரம் : இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சைக்கிள்களின் டயர்களில் காற்று இல்லாததால் வழங்கியது போல் போஸ் கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆசிரியர்கள் வால்வு டியூப்…
தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன் இதனை அண்ணாமலை கொச்சைப் படுத்துவோர் என எதிர்பார்க்க…
விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் தளத்திலிருந்து முதலாமாண்டு கல்லூரி மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை…
விழுப்புரம் அருகே அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் டி. எடையார்…
மரபு முறைகளை பின்பற்றாமல் நடத்த உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை…
விழுப்புரம் : இந்த வயதில் அமைச்சர் பொன்முடி இப்படி அடிக்கிறார் என்று மிரண்டு போன தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர். விழுப்புரத்தில் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த நாளை…
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, இந்தி மொழி விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா…
விழுப்புரம் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு துறை கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் திருக்கோவிலூரில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்தனர்.…
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த…
This website uses cookies.