"உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தந்து உயர்கல்வி படிப்பவர்களுக்கு மகத்தான சாதனையை முதல்வர் செய்து வருவதாக…
சைதாப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த சிறுவனின் சகோதரிக்கும் உடல்நலக் குறைவு…
மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் போடப்பட்டும் தடுப்பூசி விமான நிலையங்களில் ஏற்றுகொள்ளப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில்…
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களா நீங்கள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்! சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்…
உடல் பருமன் சிகிச்சை எடுத்த இளைஞர் பலியான விவகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த ACTION! புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல்…
தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலப்படம்? அடுத்தடுத்து நடக்கும் ஆய்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்களின் விற்பனை களைகட்ட…
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1,021 பயிற்சி மருத்துவர்களுக்கு பணி ஆணை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! தமிழகத்தில் முதல் முறையாக மக்களை தேடி மருத்துவ ஆய்வகத்…
பணிச்சுமை காரணமாக இறந்து போகிறார்கள் என்ற கற்பனை கதையை தூண்டிவிடுவது நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பாரிஸில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பல்…
ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்! தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை…
முதல்வரின் தவறுகளுக்கு முட்டுக்கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. அதளபாதாளத்தில் சுகாதாரத்துறை : அண்ணாமலை விமர்சனம்! சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக…
"Right to Die with Dignity" : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்! வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது…
ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில்…
அம்மா மினி கிளினிக் திட்டத்தை இனி தொடர முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
கோவையில் அதிகம் பரவுகிறதா டெங்கு? சிகிச்சை முகாம்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!! கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும்…
9 பேரை உயிரை பறித்த சுற்றுலா…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!! தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி…
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!! தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தூத்துக்குடியில் மருத்துவ…
உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய்…
கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பு நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை…
கோமாளித்தனமாக ஆட்சி நடத்தி விட்டு இப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுகவை விமர்சனம் செய்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர்…
அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு…
This website uses cookies.