அம்மா உணவங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில்…
அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை…
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நோயாளிகள்…
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத…
திருச்சி ; திருச்சி அருகே குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…
அம்மா உணவகத்தில் பணியில் தொடர வேண்டுமானால் மாதாமாதம் ரூ.5,000 கேட்டு திமுக கவுன்சிலர் மிரட்டுவதாக அதன் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சேலம் மாநகரின்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில்…
கடலூரில் அம்மா உணவக பெண் ஊழியர்களை 16 பேரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, நள்ளிரவில் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் ஊழவர் சந்தை அருகிலும், தலைமை…
ரூ.20 இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு…
திமுக அரசு அம்மா உணவகத்தை மூட நினைத்தால் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை…
மதுரை அம்மா உணவகத்தில் திமுக கவுன்சிலரின் தலையீட்டால், அனுமதியில்லாத உணவுகளை விற்பனை செய்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏழை, எளியோரின் பசியை போக்க, முன்னாள்…
This website uses cookies.