தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விலை கிராமத்திலிருந்து கலியன்விலை, மேட்டுவிலை, பூச்சிகாடு, புத்தன்தருவை, அதிசயபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக குட்டம் வரை செல்லும்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோக்கால், ஹெல்த் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று தொடர்ச்சியாக உணவு தேடி மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருகிறது.…
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் அரசுப்பள்ளி. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மோகனப்பிரியன் வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே…
உத்திரப் பிரதேசம் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெண் ஆசிரியையின் வருகையை பதிவு செய்ய 'முத்தம்' கேட்கும் வீடியோ சமூக…
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு! திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட…
வெள்ளத்தில் மிதக்கும் அரசுப் பள்ளிக்கூடம்… மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அவலம்!! வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.…
கிராமசபைக் கூட்டத்தில், அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில் 80 மாணவ, மாணவியர்கள் நெருக்கடியில் படிக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.…
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்…
கோவில்பட்டி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில்…
புதுவை: புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகன் அஸுகோஷை லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், உயர்நிலைப்…
This website uses cookies.