திருச்சியில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர். சமீப காலத்தில் திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு…
பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க…
பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்காமல் செல்ல படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஜன்னல் கம்பிகளை தகரம் வைத்து மூடிய போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய முயற்சி கைகொடுக்குமா..? என்று…
புதுச்சேரியில் 6 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றது இருப்பினும் நகரப்பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை புதுச்சேரியில் அரசு பேருந்துகள்…
This website uses cookies.