அரசுப் பேருந்து ஓட்டுநர்

அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த ‘பார்வையற்ற’ தம்பதி.. அலட்சியமாக இருந்த ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் நேற்று வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை விழுப்புரம் கோட்டம்…

7 months ago

அவன அடிச்சு கொல்லுங்கடா..? அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் ; 6 பேர் கைது

தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை - கும்பகோணம் அருகே உள்ள…

11 months ago

‘யாருமே நம்ப மாட்டீறாங்க’…. விவாகரத்து முடிவில் மனைவி ; வீடியோ வெளியிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை…!!!

கடன் வாங்கியதாக கணவன் மனைவியிடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தூக்கிட்டு இறக்கும் முன்பு வீடியோ பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

12 months ago

மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வன்கொடுமை தடுப்பு…

1 year ago

நடுரோட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே சண்டை ; பயங்கர ஆயுதங்களுடன் மோதலால் பரபரப்பு…!!

செம்பட்டி பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர், ராடு, இரும்பு குழாய் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை…

1 year ago

இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா..?.. கைக்குழந்தையுடன் பேருந்தை நிறுத்த முயன்ற பெண்.. திட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர்!

நீலகிரி அருகே பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து கேள்வி எழுப்பிய கைக்குழந்தையுடன் இருந்த பெண்மணியை அரசுப் பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாக பேசியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.…

1 year ago

‘உசுரு போனா யாருய்யா பொறுப்பு’.. ஏறும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… கீழே விழுந்த மூதாட்டி ; உறவினர்கள் வாக்குவாதம்..!!

மூதாட்டி அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் இயக்கிதால் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று…

1 year ago

‘உன்னோட டைமிங் என்ன..?’… பேருந்தை இயக்குவதில் மோதல் ; செருப்பால் அடித்துக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்…!!

கொடைக்கானலில் பேருந்துகள் இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு ஏசி அரசு பேருந்து இயக்கப்பட்டு…

1 year ago

‘இதுக்கு மேல பேருந்து வராது’.. போதையில் இருந்த நடத்துநர்..? சிகரேட் பிடித்தபடி பயணிக்கு அலட்சிய பதில்..!!

அரசு பேருந்தில் பயணிகளை ஏற்ற முடியாது எனக் கூறிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

படியில் நின்று போதை ஆசாமி அட்ராசிட்டி… அரசுப் பேருந்தை நிறுத்தி தர்மஅடி கொடுத்த ஓட்டுநர், நடத்துநர் ; அதிர்ச்சி வீடியோ..!!!

அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக…

2 years ago

‘சோறு தான திண்ணுற’.. பேருந்து மாறி ஏறிய பயணியை தரக்குறைவாக திட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேருந்தில் வழித்தடம் மாறி ஏறிய பயணியை டிரைவர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு…

2 years ago

அரசு பேருந்தில் ஓட்டை.. ஓட்டுநரை வசை பாடிய பயணிகள் : ஆட்சியர் அலுவலகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரால் பரபரப்பு!!

திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திய ஓட்டுனரால் பரபரப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம்…

2 years ago

படியில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம்.. ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள்.. பேருந்துகளை இயக்காமல் போராட்டம்..!!

விருதுநகர் : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பேய்க்குளம் கிராமத்தில்…

3 years ago

அரசுப்பேருந்து ஓட்டுநரை அறைந்த பள்ளி மாணவன்… படியில் தொங்கியதை போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம்.. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை : சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுரை பள்ளி மாணவன் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும்…

3 years ago

This website uses cookies.