தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தனியார் பேருந்துகளை அரசு வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. விழுப்புரம்: தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை தமிழ்நாடு அரசு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கூட்டப்புளிக்கு சென்ற அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பெண்களை ஏற்றாமல் சென்றது. இதனை கவனித்த அப்பகுதி…
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் நேற்று வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை விழுப்புரம் கோட்டம்…
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின்…
இளம்பெண் ஒருவர் மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.மாநகர பேருந்தில் அலுவலகம் சென்று வருவது வழக்கம். வழக்கம் போல நேற்று…
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை டிஎன் 39 என் 0429 என்ற எண் கொண்ட பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு…
கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் புலம்பியபடி மக்கள் குடையுடன் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர்…
காவலர்கள் பணிபுடியும் மாவட்டத்திற்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக பாஜக மாநில தலைவர்…
மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து ஒன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணி அளவில் வந்தது. அந்தப் பேருந்தில் வள்ளியூரை சேர்ந்த இரண்டு…
'இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு…
விழுப்புரம் அருகே திண்டிவனம் பகுதியில் அரசு பேருந்தின் அவலத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில்,…
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தில் என்ஜினில் புகை வந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி பயணிகள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் பயணிகள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நெல்லை…
கோவில்பட்டி அருகே தற்காலிக ஓட்டுநர் அரசு பேருந்தை சாலையோர பள்ளத்தில் விட்டு விபத்து பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழகம்…
போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்துகள் தாமதமானதால் கரூர் பேருந்து நிலைய விசாரணை அலுவலகத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை…
மதுரை தும்பக்குளம் கிராமப்புறத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக…
தொடர் 4 நாள் விடுமுறை தினங்களில் போதிய பேருந்துகள் இயக்காததால் கரூர் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் கைக்குழந்தைகளுடன் பெண்கள் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்…
திண்டுக்கல்லில் அரசு பேருந்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து மழை நீர் விழுந்ததால், குடைப்பிடித்தவாறு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்…
கரூரில் நகரப் பேருந்தில் இடம் பிடிக்க ஏறிய பெண்களை பேருந்து நடத்துநர் ஒருமயில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து…
கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படதாக சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள்…
சென்னை ; 1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதில் ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்காமல், அதனை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது ஏன்..? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி…
This website uses cookies.