ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை…
சென்னை ; பழவேற்காடு அருகே பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையில் சென்னை மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார…
நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு…
15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் காலாவதியானவை என்று அறிவிக்கப்பட்டு அவை கழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை 2021ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி…
சென்னை : அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை ஏற்றாமல் பகிரங்க மிரட்டல் விடுத்து அரசு பேருந்து நடத்துநரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டையில்…
நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பேருந்து, காவலுக்கு நின்ற போலீசார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை தள்ளிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. போதிய…
நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். நெல்லை மாவட்டம்…
திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகரில் இருக்கும்…
வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் பகுதியில்…
திண்டுக்கல் ; அரசு பேருந்து பழுதடைந்ததால் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளி ஸ்டார்ட் செய்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு…
கோவை : சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நெல்லிக்குழி திருமண நிகழ்ச்சிக்கு கேரள அரசு பேருந்து அலங்கரித்து சென்ற விவகாரம் தொடர்பாக, ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார…
சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால்,…
சென்னை : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது…
திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பதியிலிருந்து…
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடுமுழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும்…
சென்னை : அரசுப் பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டும்தான் நிறுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது வாபஸ் பெறப்பட்டது. வெளியூர்களுக்கு அரசுப்…
This website uses cookies.