தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…
ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் Candy Crush கேம்ஸ், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் மூழ்கிய அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.…
வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு…
நாமக்கல்லில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் செவிலியர்கள் கேட்கும் இடங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தை பெறுத்தவரை 76 செவிலியர்களுக்கு அவர்கள்…
ராணிப்பேட்டை ; நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அதிகாரிகள் அகற்றிய நிலையில், விவசாயிகள் கண்ணீரும், கம்பளமுமாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்…
குளத்தின் கரையை சரி செய்யும் பணியை துவக்கி வைக்கச் சென்ற தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடுமையாக அதிகாரிகளை சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி…
2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி…
அமைச்சர் மனோ தங்கராஜின் மகன், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். அமைச்சர் மனோ…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போட்டோ சட்டத்தின் கீழ் கைது மகளிர் போலீசார் கைது செய்து…
தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற…
This website uses cookies.