தமிழக அளவில் ஆங்காங்கே ஒப்பந்ததாரர்களின் ஒப்பற்ற செயல்கள் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில், கரூரில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேற்றாமல் கான்க்ரீட், புத்தக…
திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்ப்பட்ட…
நாமக்கல் அருகே அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பட்டணம் முனியப்பன்பாளையம்…
வேலூர் : போர்வேலோடு சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலுவை பணிகளையும் மேற்கொள்ள மேயர் சுஜாதா தடை விதித்துள்ளார்.…
This website uses cookies.