பல்லடம் அருகே அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த காரணம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி…
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களால் நடத்தப்படும் வங்கி அம்மாநிலம் முழுவதும் புகழ்பெற தொடங்கி இருக்கிறது. சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை குறித்து மாணவர்கள்…
மாணவ மாணவிகளை ஆபாசமாக பேசி தாக்கியதாக ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் செயல்பட்டு…
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல்…
அரசுப் பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம். தனியார் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்வில் கலந்து…
நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில் ஒவ்வொரு கிராமங்களில் இருக்கும் குறைகள், கோரிக்கைகள்…
திண்டுக்கல் : பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை திருப்பிக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்…
தருமபுரி : பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பள்ளி கழிவறைக்கு தண்ணீர் கொண்டு மாணவர்கள் பணி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு…
This website uses cookies.