கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை கடந்த…
தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள் கோயில் வன பகுதியில் சுற்றியது. இதை…
தேனி மாவட்டம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம் நகர் பகுதிக்குள்…
கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக…
பத்து பேரை பலி வாங்கிய "அரிசிக்கொம்பன்" யானை, தமிழகத்தின் மேகமலையில் மணலார் அணைப்பகுதியில் உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை…
This website uses cookies.