ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு மீட்கச் சென்ற அதிகாரிகள்: அதிகாரிகளை மிரள விட்ட பெண்: பெட்ரோல் கேனுடன் பண்ணிய அலப்பறை….!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை  வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி  பாதை ஆக்கிரமிப்பில்…

6 months ago

பொண்ணு அடக்கமாத்தான் இருக்கணும்: தலையை குனிஞ்சு பேசு இல்லைனா அடிப்பேன்:பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர்…!!

சமீபத்தில் அமைச்சர் ஒருவர் பெண் அரசு அதிகாரியை வாய்க்கு வந்தபடி பேசி அடிப்பேன் என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

7 months ago

அடியாட்களுடன் அதிகாரிகளை மிரட்டும் காங்., எம்எல்ஏ.. உடனே ஆக்ஷன் எடுங்க : அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை வியாசர்பாடி அருகே கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தை தனது என கூறி பொதுமக்க 3 கிலோமீட்டர் சுற்ற வைத்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு எதிராக…

7 months ago

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளித்த இளைஞர்.. கும்மிடிப்பூண்டியில் ஷாக் சம்பவம்!

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் - கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் சுமார் மூன்று வயது இருக்கும் போது கடந்த 50 வருடங்களுக்கு முன்…

8 months ago

அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்!

அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்! யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களை தவிர்க்கவும், யானைகளை…

9 months ago

பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை!

பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை! அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கரணை சதுப்பு…

1 year ago

அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!

அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!! திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில்…

1 year ago

அரசு அதிகாரியை ஓட விட்ட வியாபாரிகள்.. சாலையோர கடைகள் அகற்றிய போது பெண்ணின் தாலியை இழுத்த உதவி ஆணையரால் பரபரப்பு!!

பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும்…

2 years ago

பழனி மலையில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த கோவில் உதவி ஆணையர் : சிறைபிடித்த வியாபாரிகளால் பரபரப்பு!!

பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை…

2 years ago

குளித்தலை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி..!!

கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு…

2 years ago

ஏரி ஆக்கிரமித்ததாக கூறி தந்தை செய்த செயல்… 60 கி.மீ சைக்கிளில் மகளுடன் சென்று அரங்கேற்றிய நாடகம் : இறுதியில் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தான் ஆக்கிரமித்த ஏரி பகுதியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக தன் மகளையே 60 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்ட வைத்து புகார் அளிக்க வந்த…

3 years ago

விடியல் ஆட்சியிலும் தொடரும் சோகம்! திமுக அரசு மீது இயக்குநர் பா.ரஞ்சித் திடீர் பாய்ச்சல்!

சென்னை நகரில் நீர் நிலைகளை ஒட்டிய இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாநகராட்சி…

3 years ago

‘எங்கள நடுத்தெருவுல விட்டுட்டீங்களே நாங்க எங்க போவோம்?’ : வீடுகளை அகற்றிய போலீஸ்…கெஞ்சிக் கதறிய மக்கள்!!

சென்னையில் விவிஐபி ஏரியாவாக உள்ளது சென்னை கிரீன்வேஸ் சாலை. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நீதிபதிகள் என பொது வாழ்வில் உள்ள பிரபலங்கள் வசிக்கும் பகுதி இது. இப்படிப்பட்ட…

3 years ago

அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு : நான்கு வாரங்களுக்குள் அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்

தஞ்சாவூர்: அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறை இடத்தை தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டிடங்களை…

3 years ago

ரூ.100 கோடி மதிப்பு அரசு நிலத்தை 100 ஆண்டுக்கு எழுதி வாங்கிய திமுக பிரமுகர்: தஞ்சையில் நடந்த மெகா மோசடி..!!

தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் திமுக பிரமுகர்…

3 years ago

This website uses cookies.