திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி பாதை ஆக்கிரமிப்பில்…
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் பெண் அரசு அதிகாரியை வாய்க்கு வந்தபடி பேசி அடிப்பேன் என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை வியாசர்பாடி அருகே கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தை தனது என கூறி பொதுமக்க 3 கிலோமீட்டர் சுற்ற வைத்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு எதிராக…
கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் - கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் சுமார் மூன்று வயது இருக்கும் போது கடந்த 50 வருடங்களுக்கு முன்…
அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்! யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களை தவிர்க்கவும், யானைகளை…
பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. ரகசிய டீலிங் தடுக்கப்படுமா? அற்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை! அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கரணை சதுப்பு…
அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!! திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில்…
பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும்…
பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை…
கரூர் ; குளித்தலை பழைய நெடுஞ்சாலை பேருந்துநிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு…
தான் ஆக்கிரமித்த ஏரி பகுதியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக தன் மகளையே 60 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்ட வைத்து புகார் அளிக்க வந்த…
சென்னை நகரில் நீர் நிலைகளை ஒட்டிய இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாநகராட்சி…
சென்னையில் விவிஐபி ஏரியாவாக உள்ளது சென்னை கிரீன்வேஸ் சாலை. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நீதிபதிகள் என பொது வாழ்வில் உள்ள பிரபலங்கள் வசிக்கும் பகுதி இது. இப்படிப்பட்ட…
தஞ்சாவூர்: அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறை இடத்தை தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டிடங்களை…
தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் திமுக பிரமுகர்…
This website uses cookies.