ஆட்சியரிடம் மனு

வீட்டு வேலை செய்ய துபாய் சென்ற பெண்ணுக்கு துன்புறுத்தல்.. மனைவியை மீட்க கோரி மகனுடன் மனு அளித்த கணவன்!

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ,வ.உ.சி நகர் பகுதி சேர்ந்தவர் அருண்(33) இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சலீமா பீ(31) இ வர்கள்…

9 months ago

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க திமுக முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு!

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க திமுக முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார்…

1 year ago

8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்!

8 மணி நேரம் ஜல்லிக்கட்டை நடத்துங்க.. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்யுங்க : ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்! திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில்…

1 year ago

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. விஷயத்தை மறைக்கும் 11 ஆசிரியர்கள் : அலட்சியம் காட்டிய 4 காவலர்கள்.. ஆட்சியரிடம் பரபரப்பு மனு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. விஷயத்தை மறைக்கும் 11 ஆசிரியர்கள் : அலட்சியம் காட்டிய 4 காவலர்கள்.. ஆட்சியரிடம் பரபரப்பு மனு! கோவை மாவட்டம்…

1 year ago

யூடியூப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக ஊர்வலம் : நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!

மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 29) என்ற பெண் கரகாட்ட கலைஞர். இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில்…

2 years ago

மூன்று வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம்பெண் : ஆட்சியரிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள்!!

மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த சோபியா என்பவர்…

2 years ago

ஆட்சி மாறிய பின் அதிமுக திட்டம் எல்லாமே பாதியோடு பாதியா நிக்குது : பட்டியல் போட்டு அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!!

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் முக்கிய திட்டங்கள் மற்றும்…

2 years ago

தொகுதியில் உள்ள 10 பிரச்சனைகளை பட்டியலிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் : அடுக்கடுக்கான புகார்களுடன் ஆட்சியரிடம் மனு!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்டகாலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் அல்லது குறைகளை மாவட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என…

2 years ago

நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம்? பகீர் சந்தேகங்களை கிளப்பிய பெற்றோர்..புதிய மனு!!

கோவை : கோவில்பாளையத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்- மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க…

3 years ago

இப்படி இருந்தா நாங்க எப்படி ஸ்கூலுக்கு போக முடியும் : தனியாளாக ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவி!!

ராணிப்பேட்டை : தகரகுப்பம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளி மாணவி தனி நபராக ஆட்சியரிடம் மனு அளித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே…

3 years ago

அறுவை மனைகளில் கட்டணக் கொள்ளை: கன்றுகுட்டிகளுடன் இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியரிடம் மனு!!

கோவை: மாடு அறுவை மனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கன்றுகுட்டியுடன் இறைச்சி விற்பனையாளர்கள் மனு அளித்துள்ளனர். கோவை மாநகராட்சி…

3 years ago

வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி.. ஜெட் வேகத்தில் உயர்ந்த வட்டியால் வியாபாரி கண்ணீர் : கந்துவட்டி கும்பலிடம் இருந்து காப்பாற்ற கோரி மனு!!

கோவை : ஜெட் வட்டி, மீட்டர் வட்டி என மிரட்டி வசூல் செய்யும் கந்துவட்டி கும்பலிடம் இருந்து பாதுகாப்பு கோரி கோவையை சேர்ந்த மொத்தவிலை வியாபாரி மாவட்ட…

3 years ago

10 ஏக்கர் நிலத்துக்கு ஆபத்து.. மாவட்ட ஆட்சியருக்கு பகீர் கிளப்பிய பிரபல நடிகர் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு மனு!!

காஞ்சிபுரம் : ரூ.5 கோடி நஷ்ட்ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை…

3 years ago

எங்கு திரும்பினாலும் ஆக்கிரமிப்பு : நெசவாளர் குடும்பத்தினருக்கு அளித்த வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு.. ஆட்சியரிடம் புகார்!!

கோவை : நெசவாளர் குடும்பத்தினருக்கு துடியலூர் பகுதியில் வழங்கப்பட்ட 72 வீட்டு மனைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர், கோவை…

3 years ago

‘தீவனங்களின் விலை அதிகமாயிருச்சு…ஆனால் பால் கொள்முதல் விலை உயரவில்லை’: ஆட்சியரிடம் முறையிட்ட தமிழக விவாசயிகள் சங்கத்தினர்..!!

கோவை: ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை அதிகரித்து வழங்க கோரி தமிழ்நாடு விவாசயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு…

3 years ago

வெள்ளலூரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை: அதிமுக எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு!!

கோவை: வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதிவியில் அதிமுக வெற்றி பெற்றாலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம்…

3 years ago

‘இலவச பட்டா கொடுங்க’: ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்!!

கோவை: கோவையில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையினர் மனு அளித்தனர். அவர்கள்…

3 years ago

ரூ.1.50 லட்சத்துக்கு வட்டி ரூ.8 லட்சம்: கந்து வட்டியின் பிடியில் சிக்கிய நடுத்தர குடும்பம்…நீதி கேட்டு தூக்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை: கந்து வட்டி கொடுமையை தீர்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் இருப்பதாக கூறி துக்கு கயிறுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு…

3 years ago

உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டு தர வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

திருப்பூர் : உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர். இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக…

3 years ago

விதிகளை மீறி அட்டூழியம்.. எதிர் வேட்பாளர்களை மிரட்டும் திமுக வேட்பாளர் : ஆட்சியரிடம் சுயேட்சை வேட்பாளர் அதிரடி புகார்!!

கோவை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கோவை மாவட்ட திமுக நிர்வாகி மகளான நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுயேட்சை பெண் வேட்பாளர்…

3 years ago

This website uses cookies.