ஆந்திரா

ஓடும் ரயில் மீது கற்கள் வீச்சு : பயணிகளின் நகைகளை திருடும் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நள்ளிரவில் தொடர் ரயில் கொள்ளை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிடுகுரல்லா மண்டலம்,…

8 months ago

பக்தரை போல பரவசத்துடன் கோவிலுக்குள் நுழைந்த நபர்.. திருடனாக மாறிய ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள புக்ககால்வாவில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு ஒருவர் வந்தார். யாருக்கு சந்தேகமும் இல்லாத வகையிப் சாதாரண பக்தர் போல்…

8 months ago

அரசு மருத்துவமனையில் டாக்டர் போல வேஷம் போட்டு நோயாளியிடம் இருந்து நூதன மோசடி.. ₹40,000 அபேஸ்!

அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் போல வேடமிட்டு நோயாளி உடன் இருப்பவரை ஏமாற்றி 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் சத்யசாய் மாவட்டம், புக்கப்பட்டினம் மண்டலம்,…

8 months ago

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆங்கில ஆசிரியரை செருப்பால் அடித்த உறவினர்கள்..!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் காரம்புடி நகரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்பவர் ரவிக்குமார். ரவிக்குமார் அதே பள்ளியில்…

8 months ago

மனைவியை கொலை செய்து ஒன்னும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்த கணவன்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சினைகள்…

8 months ago

டியூசனுக்கு போன சிறுவன் மாயம்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி : கோவிந்தா…கோவிந்தா!

தெலங்கானா ஐதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயண ராவ் காலனியைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி - கவிதா தம்பதியின் இரண்டாவது மகன் மகேந்திர ரெட்டி அங்குள்ள தனியார்…

8 months ago

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.27 லட்சம் அபேஸ்.. சிசிடிவி கேமராவுக்கே விபூதி அடித்த கில்லாடி கும்பல்!

ஆந்திர மாநிலம் அனந்தபுத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சனிக்கிழமை நள்ளிரவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சி.சி.கேமிராக்களுக்கு கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்து கேஸ் கட்டர் மூலம்…

8 months ago

நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. ஓட்டம் பிடித்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து. மூன்று ஏர்கண்டிஷன் ரயில் பெட்டிகள் தீ பற்றி எரிந்து கருகின. குர்பாவில் இருந்து இன்று…

8 months ago

மருத்துவமனைக்கு செல்ல ஆற்றில் லாரி டியூப் பயன்படுத்தும் நோயாளி : பாலம் இல்லாததால் அவலம்!!

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் பனுகுறித்திபாளம் கிராமத்தை சேர்ந்த கெபண்ணுக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலம் இல்லாத ஓடையில்…

8 months ago

தமிழக மாணவர்களுக்கு தேர்வு ஆந்திராவிலா?: நீட் தேர்வு மாணவர்கள் அதிர்ச்சி: எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர்ஸ்…!!

மருத்துவத்தில் எம்.டி., - எம்.எஸ்., முதுநிலை படிப்புகளுக்கு, 2024 - 25ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் 11ம் தேதி நடக்க உள்ளது.நாடு முழுதும் உள்ள…

8 months ago

அடச்சீ.. பிஞ்சுனு கூட பாக்கலியே.. நான்காம் வகுப்பு மாணவியை சீண்டிய பள்ளி முதல்வர்..!

ஆந்திராவில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியியல் சீண்டிய நிலையில், சித்தியிடம் மாணவி கூறியதால் பள்ளி முதல்வரை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஆந்திர மாநிலம்…

8 months ago

போதையில் காவலரை விரட்டி விரட்டி மூக்கை உடைத்த இளைஞர்.. தடுக்க முடியாமல் திணறிய சக போலீஸ்..!!

தவறு செய்தவர்களை போலீசார் தான் தாக்குவார்கள். ஆனால் இங்கு தவறு செய்த போதை ஆசாமி போலீசாரை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாகப்பட்டினம் ஆதர்ஷ் நகரை சேர்ந்த மகாலட்சுமி,…

8 months ago

வகுப்பறையில் படமெடுத்து ஆடிய ராஜ நாகம்.. அலறிய மாணவர்கள் : ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாத்தப்பட்டினத்தில் அரசு குருகுல உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் விடுதியில் ஜன்னல் வழியாக ராஜ நாகம் ஒன்று மாணவர்கள் அறைக்குள் வந்தது.…

8 months ago

மாமியார் வீட்டுக்கு செல்ல அரசுப் பேருந்து; ஆந்திராவில் அடடே சம்பவம்;

ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தின் ஆத்மகூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் பேருந்து திருடப்பட்டதாக காவல்துறையிடம் நிர்வாகம் புகார் அளித்தது.அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை சிசிடிவி கேமராக்களை…

8 months ago

மாணவர்களை கொடூரமாக தாக்கி ராகிங்… சீனியர் மாணவர்களின் வெறிச்செயல் : ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையில் எஸ்எஸ்என் என்ற பெயரில் கல்லூரி ஒன்று உள்ளது அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை என்சிசி…

8 months ago

அண்ணியை கொலை செய்த கொளுந்தன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் : விசாரணையில் ஷாக்!

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும்…

8 months ago

ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட்… ஒதுக்கப்பட்ட தமிழகம்? நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் அமளி!!

2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் 7வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முக்கியமாக பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய…

8 months ago

முதல்வர் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு; கைதாகும் பிரபல நடிகை;

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு நடிகர் சங்கமான மா…

8 months ago

உங்க தொப்பியில் உள்ள மூன்று சிங்கங்களுக்கு அர்த்தம் தெரியுமா? காவல்துறையிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்!

ஆந்திரா சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை…

8 months ago

மனைவி குள்ளமாக இருப்பதால் விவாகரத்து வேணும்.. வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை துவம்சம் செய்த மனைவி!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி சோடவரம் எல். சிங்கவரத்தை சேர்ந்த ஹரிதா ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் விவேக் இருவரும் காதலித்து பெரியவர்கள் முன்னிலையில் 2020 ஆண்டு டிசம்பர்…

9 months ago

அடக் கொடுமையே… எருமை மாட்டை கூட விட்டு வைக்காத கொடூரம் : கூட்டுப் பாலியலால் அதிர்ச்சி!

போதையின் உச்சிக்கே சென்ற மர்மநபர்கள் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் அருகே உள்ள தொக்கலபூடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி…

9 months ago

This website uses cookies.