ஆந்திரா

ஒரே நேரத்தில் வெடித்த 2 சிலிண்டர்கள்… 8 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் அமலாபுரம் நகரில் உள்ள ராவுல செருவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு…

நடிகையை கைது செய்து அறையில் அடைத்து பாலியல் சீண்டல் : மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பென்ட்!

மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜேத்வானி தொழிலதிபர் ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முப்பையில் புகார் அளித்தார்….

அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலியான சோகம் : 30 பேர் படுகாயம்.!!

பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த…

7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் தி.நரசாபுரம் மண்டலம் பொரம்பலம் கிராமத்தில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலு மண்டலம் தாடிமல்லுக்கு…

மா இலை பறிச்சது குத்தமா? கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூர் மண்டலம் யானைமலைகூடுரு ராமலிங்கேஸ்வரா நகரை சேர்ந்த மிர்யாலா அர்ஜூனராவ் (61) விநாயக சதுர்த்தியை…

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 14 வயது மகன்.. இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தள்ளி சென்ற தாய்.. ஷாக் வீடியோ!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய…

வெள்ளக்காடாக மாறிய ஆந்திரா, தெலுங்கானா : ஒரே நாளில் மழைக்கு 10 பேர் பலி..!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளநீர்…

மாணவிகள் குளியலறையில் ரகசிய கேமரா.. தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இருக்கும் குளியலறையில் ரகசிய கேமிராவை…

நடிகையுடன உல்லாசம்.. திருமணம் செய்வதாக கூறி மோசடி.. தொழிலதிபரை காப்பாற்றிய முன்னாள் CM? ஆட்சி மாற்றத்தால் அம்பலம்!

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஜெ.எஸ்.டபுள்யூ நிறுவனத்தின் தலைவரான சஜ்ஜன் ஜிண்டால் மீது மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் 30…

மீண்டும் பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்.. திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பரபரப்பு.. தீவிர போராட்டம்!

திருப்பதி மலையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த மன நோயாளி பங்காரு ராஜு. அவரை பிடித்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ்…

விஜய் நினைத்தது எல்லாமே நிறைவேறணும் : திருப்பதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம்!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைத்தது எல்லாம் கைகூட திருப்பதி மலையில் இருந்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து. நடிகர் ராகவா…

பணத்தை காற்றில் பறக்கவிட்டு ரீல்ஸ் எடுத்த பிரபல யூடியூபர் : வைரலான வீடியோவால் எழுந்த சிக்கல்!

சமீப காலமாக பலர் யூடியூப், இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்து அந்த வீடியோவை அதிக பார்வைகளுக்காக பல்வேறு யோசனைகளுடன் வீடியோ எடுத்து…

திருப்பதி கோவிலுக்குள் நடமாடும் நகைக்கடை ; பல கிலோ தங்க நகை அணிந்து தரிசனம் செய்த குடும்பம்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3…

பீடியை பற்ற வைத்த போது அஜாக்கிரதை : அலறி ஓடிய முதியவர்.. பற்றி எரிந்த தெரு ; ஷாக் வீடியோ!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து லிட்டர் கேன்…

ஆண் குழந்தை ₹7 லட்சம், பெண் குழந்தை ₹5 லட்சம்.. காக்கிச் சட்டைக்கு கேட்ட அழுகுரல்.. விசாரணையில் சிக்கிய நெட்வொர்க்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாண்டு ரங்காபுரம் துறைமுக பூங்கா அருகே 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த…

ஆதரவற்றோர் இல்லத்தில் அதிர்ச்சி : சமோசா சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு.. 24 பேர் கவலைக்கிடம்!

ஆதரவற்றோர் அனாதை இல்லத்தில் சமோசா சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் கொடவுரட்லா…

சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி: கள்ளக்காதல் பிரச்சினையா? படுக்கையறைக்குள் சிலிண்டர் வந்தது எப்படி….!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும்…

ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ரோஜா? கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் முறைகேடு!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் ஆந்திராவில் ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் ரோஜா விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருந்தபோது…

செல்போனில் 800 பெண்களின் அந்தரங்கம்: நடிகையின் EX காதலன் செய்த லீலைகள்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குண்டூரைச் சேர்ந்த மூவரை டெல்லியில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக மாநில போதை பொருள்…

அள்ளி அள்ளி வழங்கிய பாரி வள்ளல் : திருப்பதி கோவிலுக்கு ₹21 கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர குப்தா. அவர் டிரிடெண்ட் குரூப் என்ற பெயரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி…

மருமகனுக்கு மாமியார் வைத்த பலே விருந்து: மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய மருமகன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!!

புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர். தற்போது…