திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…
ஆந்திராவில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…
திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம்…
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர்,ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…
மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை பட்டப் பகலில் பலர் கண் முன் கொடூரமாக அறிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவின் முக்கிய பிரதான கட்சிகள் ஆணுறையில் தங்களது கட்சியின் சின்னத்தை பொறித்து மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான…
ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டது. ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக…
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த வாலிபர் சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
திருப்பதி மலையில் செருப்புகளுக்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு சாமி கும்பிட சென்ற பக்தர்களால் சிரிப்பலை எழுந்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள நான்கு மாட வீதிகளில் காலணிகளை அணிந்து…
பிரபல ரவுடியை கூலி படையை ஏவி கொலை செய்த பாலியல் தொழில் செய்யும் தாய் மற்றும் அவரது மகள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.…
ஆந்திரா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மீன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் மீன்கள் துள்ளிக்குதித்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து மீன்கள் ஏற்றப்பட்ட லாரி…
விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, அவரது நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு…
ட்ரோன் மூலம் திருப்பதி மலை பாதையை வீடியோ எடுத்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரிடம் விஜிலன்ஸ் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மலைக்கு செல்லும்…
ஆந்திரா அருகே லிப்ட் கேட்பதைப் போல நடித்து பலாத்கார நாடகமாடி, பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச்…
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து…
புத்தாண்டு தினத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று…
ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் எதிர்கட்சிக்கு தாவிய சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி…
ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட்டை டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள…
மலைப்பாதையில் திருமலை வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. டிராப் கேமராவில் பதிவான காட்சிகள்… உடனே அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!! ஆந்திரா - திருப்பதி மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க…
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ரூ.300…
அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு…
This website uses cookies.