ஆந்திர பிரதேசம்

பாஜகவுக்கு குட்பை சொல்லிட்டு திருப்பதி செல்லும் இபிஎஸ்… கனக துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்…!!

விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை…

1 year ago

பேட்டரி பேருந்தை அபேஸ் செய்த நபர்… பயத்தில் பாதி வழியில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

1 year ago

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம் ; 5 பேர் பலி… 11 பேர் படுகாயம்!!

ஆந்திர பிரதேசத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெத்தம்பள்ளி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர்…

1 year ago

பன்றி புகைப்படத்துடன் உதயநிதி போட்டோ… அண்டை மாநிலத்தில் இந்து அமைப்பினர் கொடுத்த பரபரப்பு புகார்..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் திருப்பதியில் போலீசில் புகார் அளித்துள்ளனர். அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும்…

1 year ago

12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள் ; ஆந்திராவை உலுக்கிய முக்கோணக் காதல் கதை…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா…

2 years ago

இளம்பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமி.. 15 நிமிடம் நடைபாதையில்… ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!

ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய 28 வயது இளம்பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு…

2 years ago

திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி… அடுத்தடுத்து விலங்குகள் நடமாட்டத்தால் பீதியில் பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பக்தர்கள் பீதியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து…

2 years ago

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்… வாக்களித்தவர்களை நினைத்து அழுதபடியே வெளியேறியதால் பரபரப்பு…!!

வாக்களித்தவர்களை நினைத்து தன்னை தானே கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள நர்சிபட்டினம் நகராட்சி…

2 years ago

டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி ; குண்டூரில் சோகம்…!!

குண்டூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திப்பாடு…

2 years ago

பாஜகவில் மட்டுமல்ல காங்கிரசிலும் அதே நிலைமைதான்… அண்ணாமலை சொன்னது எல்லாம் பொய்… திருநாவுக்கரசர் ஓபன் டாக்!!

திருப்பதி:அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவதற்கான முதல்படிதான் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என்று திருப்பதியில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…

2 years ago

பாஜக நிர்வாகியின் கழுத்தில் மிதித்த போலீசார்… முதலமைச்சர் வருகையின் போது நடந்த சம்பவம் ; வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி..!!

நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆந்திர முதலமைச்சர் வருகையின் போது, போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகியின் கழுத்தில் போலீசார் மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

ரஜினிகாந்த்திடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்டே ஆகனும்… பரபரப்பை கிளப்பிய சந்திரபாபு நாயுடு…!!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ரஜினிகாந்த்திடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.…

2 years ago

சாலையில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் தீவிபத்து ; கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து எலும்புக்கூடான சம்பவம்!!

திருப்பதி: ஆந்திரா அருகே நடுரோட்டி சரக்கு லாரி ஒன்று தீவிபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஆதங்கி அருகே…

2 years ago

ஆசை நாயகியுடன் கள்ள உறவில் இருந்த இன்ஸ்பெக்டர்… வீடு தேடிச் சென்று புரட்டியெடுத்த மனைவி… லுங்கியோடு மல்லுக்கட்டிய காவலர்..!!

ஆந்திரா: குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவியால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

பாஜகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர்.. தென்னிந்திய அளவில் பொறுப்பு வழங்க திட்டம் ; அரசியலில் திடீர் பரபரப்பு!!

டெல்லி : ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். தெலங்கானா மாநிலம் பிரிப்பதற்கு முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் நல்லாரி…

2 years ago

மாமியாருக்கு துபாயில் இருந்து வந்த வீடியோ கால்.. திடீரென மருமகன் செய்த செயல் : அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்..!!

மாமியாருக்கு துபாயில் இருந்து வீடியோ கால் பண்ணிய மருமகன் செய்த செயலால் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள சகினேடி பள்ளியைச் சேர்ந்த…

2 years ago

முதலிரவில் கணவன் செய்த செயல்… அதிர்ச்சியடைந்த மனைவி தாயாரிடம் சொல்லி கதறல் ; கைதான மாப்பிள்ளை…!!

திருமணம் நடந்து முதலிரவின் போது கணவன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸில் புகார் அளித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச்…

2 years ago

முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு குறித்து அவதூறு பேச்சு… போலீஸ் கான்ஸ்டபிள் கைது..!!

முதலமைச்சர் குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்…

2 years ago

மாநிலத்தை இரண்டாக பிரிக்க முதலமைச்சர் முயற்சி ; இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்… பெண் அமைச்சர் ஆவேசப் பேச்சு!!

திருப்பதி: எங்கள் மாநிலத்தில் அரசியல் ரீதியாக காலடி எடுத்து வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று திருப்பதியில் ஆந்திர அமைச்சர் ரோஜா ஆவேசமாக தெரிவிததுள்ளார். ஆந்திர மாநில…

2 years ago

மீண்டும் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசல் ; 3 பெண்கள் பலி.. இலவச சேலையை வாங்க முண்டியடித்த போது நிகழ்ந்த சோகம்!!

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள்…

2 years ago

அரசியல் பொதுக் கூட்டத்தில் திடீர் தள்ளு முள்ளு ; 8 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான…

2 years ago

This website uses cookies.