ஆந்திர பிரதேசம்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மறக்காமல் இதை எடுத்துட்டு போங்க…!

உலகளவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உறுமாறிய கொரோனா தொற்று…

2 years ago

மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகர் காலமானார்… நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நிகழ்ந்த மேலும் ஒரு சோகம்… அதிர்ச்சியில் திரையுலகம்!!

ஐதராபாத் ; மாரடைப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூத்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.…

2 years ago

திருப்பதி கோவிலுக்கு போகும் பிளானா..? 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தேவஸ்தானம் வெளியிட்ட புது அப்டேட்..!

திருப்பதி: 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதி திருமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில்…

2 years ago

அடுக்குமாடி குடியிருப்பு முன் மலை போல குவிந்த குப்பை : குப்பை வரி செலுத்தாததால் நகராட்சி ஊழியர்கள் செய்த செயல்..!!

குப்பை வரி செலுத்த தவறியதால் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நகராட்சி ஊழியர்கள் குப்பையை கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் உள்ள நகரங்களில் குடியிருக்கும்…

3 years ago

சூனா பானா-வாக நினைத்த குடிமகன்… சாகசம் செய்ய நினைத்தவருக்கு சாவு பயம் காட்டிய வெள்ளம்…!! வைரல் வீடியோ..

குடிபோதையில் பாலத்தின் மீது கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

3 years ago

சாலையில் திடீரென மின்வயர் அறுந்து விழுந்து விபத்து… எலும்புக்கூடான ஆட்டோ… 8 பேர் உடல்கருகி பலியான சோகம்..!!

ஆந்திராவில் சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…

3 years ago

மலை மீது அமைந்துள்ள கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு… சாலைக்கு உருண்டோடி வந்த பாறைகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஆந்திராவில் மலை மீது அமைந்திருக்கும் கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெண்துர்த்தி மண்டலம்…

3 years ago

மினி வேன் மீது லாரி மோதி கோர விபத்து… 9 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு… பல்நாடு அருகே நிகழ்ந்த சோகம்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். பல்நாடு…

3 years ago

2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் குவிந்த பக்தர்களின் கூட்டம்… மலைக்க வைத்த உண்டியல் வசூல்…!!

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்களில் 1 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான்…

3 years ago

முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு.. சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் சிஐடி அதிரடி..!!!

சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமராவதி…

3 years ago

மதம்மாறி திருமணம் செய்த தம்பதி… பைக்கில் சென்ற போது மனைவி கண்முன்னே கணவன் ஆணவப்படுகொலை…? அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

3 years ago

பட்டப்பகலில் ஹெல்மெட் அணிந்து வங்கிக்குள் புகுந்து ரூ.3 லட்சம் திருட்டு… துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் ஹெல்மெட் அணிந்து வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் வங்கி ஊழியர் இடம் துப்பாக்கியை காட்டி ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…

3 years ago

பெண் அமைச்சரிடமே செல்போனை அபேஸ் செய்த கொள்ளையன்… 3 தனிப்படை அமைத்து திருடனை பிடித்த போலீசார்… பாராட்டிய அமைச்சர்…!!

திருப்பதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ரோஜாவின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் விரைந்து செயல்பட்டு பிடித்தனர். திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோஜா, இன்று காலை…

3 years ago

This website uses cookies.