ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும்,…
தருமபுரி : தருமபுரியில் ஆன்லைன் ரம்மியால் 15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை…
தமிழகத்தில் யார் ஆட்சி இருந்தாலும், அந்த ஒரு விஷயத்திற்கு பாமக தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பவர்கள்…
சென்னை : 23 பேர் உயிரிழக்கக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு யோசிப்பது ஏன்..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.…
சென்னை : எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு குழு அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை…
ஆன்லைன் ரம்மியால் சென்னையில் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
This website uses cookies.