மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள்…
கிரிக்கெட் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கான் அணி… தெநர்லாந்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அபாரம்!! ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்…
கோட்டை விட்ட இலங்கை… 3வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் : புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!! உலகக்கோப்பையின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா…
அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்… பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து வீரர்கள்!! 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில்…
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி…
பரபரப்பான 3 பந்துகள்… கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த ரஷித் கான் : இலங்கையிடம் போராடி ஆப்கானிஸ்தான் தோல்வி! 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில்…
ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.…
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிதாஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை…
ஆப்கனில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டை கடந்துள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தேவையில்லாமல் பெண்கள் வெளியே வருவதற்கு…
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தலிபான்கள் ஆட்சி பொறுப்பு…
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பக்டிகா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்தாண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த…
காபூல்: எல்லை பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு…
This website uses cookies.