மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு…
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர்…
நாடாளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடும் ஆம்ஆத்மி - காங்கிரஸ் கட்சியினரிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச்…
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த விதம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் யூனியர் பிரதேசத்தில் மேயர் தேர்தலில் பாஜகவும், இண்டியா கூட்டணியும்…
விடாத அமலாக்கத்துறை… எம்பி வீட்டில் அதிரடி ரெய்டு : சிக்கலில் ஆளுங்கட்சி.. மீண்டும் அதே வழக்கில்…!!! மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது.…
சென்னை ; மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக பாஜக…
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில்…
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவர் அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவையில்…
தலைக்கேறிய போதையினால் விமானத்தில் இருந்து முதலமைச்சர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான்.…
அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேத்தன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர்…
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம்ஆத்மி…
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம்ஆத்மி முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி தேர்தல்…
உத்தரபிரதேசம், பஞ்சாப் ள்உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5…
சண்டிகர் : பஞ்சாப்பில் காங்கிரஸ் கொள்ளையடிப்பதாகவும், ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பதான்கோட்டில் நடந்த…
This website uses cookies.