உத்தரப் பிரதேசத்தில், இறந்துவிட்டார் என்ற நிலையில் கொண்டு சென்ற நபர், ஸ்பீடு பிரேக்கரில் ஏற்பட்ட குலுங்களில் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: கடந்த டிசம்பர்…
ம.பியில் ஆம்புலன்சில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். மெளகஞ்ச்: மத்திய பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த…
குமரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அர்பணிக்கப்பட்ட…
கரூரில் தனியார் ஆம்புலன்ஸில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளரின் இறுதிச் சடங்குக்காக பிரேதத்தை எடுத்துச் செல்லும்போது சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி சென்ற வீடியோ…
குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்.. சத்தியமா இது MEDICAL MIRACLE தான்!! இந்தியாவில் வாகனஓட்டிகளை புலம்பும் வகையில் உள்ளத சாலை…
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி எனப்படும் குறிப்பிட்ட பிரிவினரை குக்கி இன மக்களின் பழங்குடியினர் இன பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவான கலவரம் ஒரு மாத காலம்…
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி- பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே சைரன் சத்தம் எழுப்பியபடி ஆம்புலன்ஸ்…
விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் திருப்பதிக்கு குழந்தைக்காக மின்னல் வேகத்தில் ஆம்புலன்சில் இருந்து வந்த பெண்ணின் இதயம். விசாகப்பட்டினம் பிஹெச்எல் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் ஆனந்த…
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது…
கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26). இவரது கணவர் சிலம்பரசன். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து…
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு…
மத்திய பிரதேசத்தில் 2 வயது சகோதரனின் உடலுடன் 8 வயது சிறுவன் சாக்கடை ஓரம் தெருவில் அமர்ந்திருந்த சம்பவம் பார்ப்போரை பதறச் செய்துள்ளது. மொரீனா மாவட்டத்தில் அம்பா…
கள்ளக்குறிச்சி : சாலையோரம் நடிகை ஷகிலா பங்கேற்கும் சினிமா பட ஷீட்டிங் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி நடிகையை…
This website uses cookies.