ஆம்ஸ்டிராங் கொலை

உண்மை குற்றவாளியை தப்பிக்க வைக்க திமுக அரங்கேற்றிய நாடகம் : என்கவுன்டர் குறித்து சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம். விசாரணை கைதி…

9 months ago

சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல அவசரம் ஏன்? யாரை காப்பாற்ற என்கவுன்டர்? இபிஎஸ் சந்தேகம்!

வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது…

9 months ago

கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க சங்கீகளா மாறிவிட்டார்களா? தட்டிக் கேட்காம சைலண்டா இருக்கீங்க : பாமக திலகபாமா ஆவேசம்!

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்குவிடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமா : மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்…

9 months ago

ஆம்ஸ்டிராங் படுகொலை.. தேசிய பிரச்சனையாக மாறும் : நாளை வரை பொறுங்க.. அண்ணாமலை ட்விஸ்ட்!

சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து…

9 months ago

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா? சிபிஐ விசாரணை தேவை : தமிழிசை விமர்சனம்!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;"பகுஜன் சமாஜ்…

9 months ago

ஆம்ஸ்டிராங் சவப்பெட்டியில் அந்த வார்த்தை.. விண்ணை பிளந்த ‘விடமாட்டோம் விடமாட்டோம்’ கோஷம்!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகோலை…

9 months ago

31 நாட்களில் 133 படுகொலைகள்… தமிழகத்துக்கு இப்படி ஒரு சூழலா? சீமான் வேதனை!!

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பேசிய சீமான்…

9 months ago

ஆம்ஸ்டிராங் கொலை சிபிஐ விசாரணை தேவை.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் ; மாயாவதி கருத்து!

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை…

9 months ago

தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல்.. கூட்டணியில் இருந்தே திமுகவை விமர்சித்த திருமாவளவன்!

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் பேசிய அவர்,…

9 months ago

ஆம்ஸ்டிராங் படுகொலை… நீதிமன்றத்தில் வழக்கு : இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன உருக்கமான விஷயம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8…

9 months ago

ஆம்ஸ்டிராங்குக்கு ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ ஓட்டுநர்.. 3 முறை எச்சரித்த உளவுத்துறை : கோட்டை விட்டதா காவல்துறை?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை…

9 months ago

8 பேர் கைது செய்துவிட்டோம் என ஆம்ஸ்டிராங் கொலையை இதோட மூடிறாதீங்க : திமுக அரசுக்கு திருமா வைத்த ட்விஸ்ட்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக விரோத…

9 months ago

ஆம்ஸ்டிராங் கொலை… திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது : கண்டனத்துடன் ராகுல் காந்தி போட்ட பதிவு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

9 months ago

கொலை நகரமாகும் தமிழகம்? அரசியல் தலைவர்களுக்கு குறி? அடுத்தடுத்து கட்சி பிரமுகர்கள் கொலையால் அச்சம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலையால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம், பழிக்கு பழி, சொத்து தகராறு என அரசியல்…

9 months ago

அண்ணனோட பிறந்தநாளில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்தோம்.. பழிக்கு பழி : கைதான 8 பேர் பரபர வாக்குமூலம்!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் இன்று மாலை மர்ம நபர்கள் அவருடைய…

9 months ago

This website uses cookies.