பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது…
புதுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் சிலை மர்ம நபர்களால் உடைப்பு-இந்து அமைப்பினர் கொந்தளிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி விவசாயி ஒருவர் தன்னுடைய முந்திரி விலை நிலத்தை குரங்குகள் சேதப்படுத்துவதாக…
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து…
ஒரு முறை ஏமாற்றப்படலாம்.. மீண்டும் மீண்டும் முடியாது : BJP மீது கேரள முதலமைச்சர் அட்டாக்.!! கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி…
தேர்தல் பத்திரம் ஊழலை மறைக்கவே கச்சத்தீவு பிரச்சினையை பாஜக அரசு கிளறுவதாக திராவிட கழக தலைவர் கி வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்டு…
தலைமுடியை காரணம் காட்டி நாகையில் பழங்குடியின மாணவனுக்கு 2 நாட்கள் இறுதிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள…
நாள் RSS சேவகன் என்பதில் எனக்கு பெருமை.. பாஜக வேகமாக வளர்கிறது : ஆளுநர் இல.கணேசன் பரபரப்பு பேச்சு!!! மதுரையில் மாநில பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர்…
சிக்கி விட்டான் சீமான் என்று வச்சு செய்யக்கூடாது.. போய் விஜய்கிட்ட கேளுங்க : கொந்தளித்த சீமான்!!! விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் நாம் தமிழர் கட்சியின்…
விடமாட்டோம்.. விஜயதசமியில் தமிழகத்தில் ஊர்வலம் நடந்தே தீரும் : விடாப்பிடியில் ஆர்எஸ்எஸ்!!! விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்டோபர் 22 மற்றும் 29 தேதிகளில், அணிவகுப்பு நடத்த…
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒழிக்கவே குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டேன் : ராகுல் காந்தி!! அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த 5 மாநில தேர்தல்களில்,…
உதகையில் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடத்த ஒரு வாரம் (7 நாட்கள்) விடுமுறை அளித்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தது…
காஞ்சிபுரம்; அரசியலில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து பயப்படுவதாக காஞ்சிபுரத்தில் பாஜக பிரமுகர் திரைப்பட நடிகருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்…
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று…
சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன்…
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக்…
வரும் மார்ச் 5ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து…
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற…
காமராஜரின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர்…
This website uses cookies.