ஆர்பி உதயகுமார்

செந்தில்பாலாஜியை ராவணன் என கூறிய ஸ்டாலின் இன்று ராமன் என சொல்கிறார் : சீறும் ஆர்.பி உதயகுமார்!

செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…

6 months ago

கள்ளர் பள்ளிகள் விவகாரம்…வரலாற்று அடையாளங்களை அழிக்க CM ஸ்டாலின் முயற்சி : அதிமுக போராட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேச்சு!

மதுரை அருகே செக்காணூரணியில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில்…

7 months ago

திமுக கூட்டணியின் 39 எம்பிக்கள் கூட்டத்தில் ஜேபி நட்டா பங்ககேற்றது ஏன்? மர்மத்தை விளக்குவாரா CM? ஆர்பி உதயகுமார்!

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "கலைஞர் நாணயம் வெலியீடு நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதால் எனக்கு…

8 months ago

அண்ணாமலை என்ன அவதாரப் புருஷனா? கட்சியை வளர்க்கற வேலையை மட்டும் பாக்கணும் : ஆர்.பி உதயகுமார் விளாசல்!

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து…

8 months ago

தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா?… அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் இருக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி?..

அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கு அசைன்மென்ட் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை பாரதிய ஜனதா கட்சியில்…

8 months ago

நாக்குல நரம்பு இல்லைனா என்ன வேணா பேசுவதா? இபிஎஸ் குறித்த பேச்சை அண்ணாமலை வாபஸ் வாங்கணும் : ஆர்பி உதயகுமார்!

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி…

9 months ago

உங்க கட்சி தலைவர்களை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கா? அண்ணாமலைக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சார சாரையாக வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்…

10 months ago

அதிமுகவில் இணைந்து விட்டு ஜெ.,வை பற்றி புகழ்ந்து பேசுங்க : அண்ணாமலைக்கு செக் வைத்த ஆர்பி உதயகுமார்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.…

10 months ago

திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!

எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார் என்று திருச்சியில் பாஜக சூர்யாசிவா தெரிவிதிதுள்ளார். சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

10 months ago

மக்களின் பிரச்சனை உங்களுக்கு காமெடியா போச்சா..? . CM ஸ்டாலினுக்கு மட்டும் தானா..? ஆர்பி உதயகுமார் ஆவேசம்…!!!

மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுப்பு நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இது…

10 months ago

ஆன்மீகத்தில் பற்று இல்லையென்றால் கோடிப்பணம் இருந்தும் புண்ணியம் இல்லை : ஆர்பி உதயகுமார் சூசகம்!

ஆன்மீகத்தில் பற்று இல்லையென்றால் கோடிப்பணம் இருந்தும் புண்ணியம் இல்லை : ஆர்பி உதயகுமார் சூசகம்! மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம்…

11 months ago

உண்மையை சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க… திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு இதுவே சாட்சி ; ஆதாரத்தை காட்டிய ஆர்பி உதயகுமார்!!!

மூன்று ஆண்டு சாதனையாக முதலமைச்சர் கூறிவரும் மதுரை கலைஞர் நூலகத்தில் 2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், கள நிலவரத்தை தெரிவித்துக் கொண்டு…

11 months ago

மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? ரகசிய பேச்சு குறித்து உண்மையை உடைத்த ஆர்பி உதயகுமார்!

மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? ரகசிய பேச்சு குறித்து உண்மையை உடைத்த ஆர்பி உதயகுமார்! மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்…

11 months ago

உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்

மூன்று ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது என்று பச்சை பொய்களை சாதனையாக அரசு செய்தி குறிப்பில் சொல்லலாமா? என்று எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

11 months ago

தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!

'தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது' என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

11 months ago

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு! மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார்,…

11 months ago

100 சதவீதம் விதிமீறல்… போனா திரும்ப வருமா…? இத்தனை நடந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் திமுக அரசு… அதிமுக கடும் கண்டனம்

மதுரை ; கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் பலியான நிலையில், விதியை மீறும் ஆலைகளை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை வேண்டும் என்று…

11 months ago

மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!

மக்கள் தொகை அதிகம் உள்ள  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது கண்டுதுடைப்பாகும் என்று எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…

11 months ago

இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!

இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா! மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப்…

11 months ago

EPS-ஐ பார்த்து கத்துக்கோங்க.. இது கசப்பான மருந்து.. திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் ; ஆர்பி உதயகுமார்!!

19 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறைக்காக 150 கோடி  ஒதுக்கியுள்ளது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

11 months ago

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்… தோல்வி பயத்தால் இப்படி பேசுகிறார் ; ஆர்பி உதயகுமார்…!!

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை புறநகர்…

11 months ago

This website uses cookies.