மதுரை ; நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு ஊக்கத்தொகை வழங்காதை கண்டித்து, மதுரையில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்…
சந்திரயான் 3 நிலவில் சாதனை படைக்கிறது என்றும், எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். எடப்பாடி…
மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்…
விலைவாசி உயர்வில், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், மக்கள் விரோத செயல்களில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றம்சாட்டியுள்ளார்.…
மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கிடப்பில் போட்டு வஞ்சித்தால் மக்கள் எடப்பாடி பழனிசாமியை விரைவில் முதலமைச்சராக அமர வைப்பார்கள் என்று சட்டமன்ற…
மு.க. ஸ்டாலின் எப்போ முதலமைச்சரா பதவியேற்றாரோ அப்பவே எல்லாமே… ஆர்.பி. உதயகுமார் பேச்சால் சலசலப்பு!! மதுரை மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி…
மதுரை ; மனிதராக இருந்து நாட்டு மக்களுக்கு கடமையாற்ற தவறிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி, நரம்பு இல்லாத நாக்காக ஸ்டாலின் அநாகரிமாக பேசுவது 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது உடனடியாக வாபஸ் பெற வேண்டும்…
மகளிர் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு கடும் குளறுபடியால் மக்கள் வேதனையில் கண்ணீர் வடிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது…
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தனியார் அமைப்பின் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து…
மதுரை ; கலைஞர் நூலகத்தை திறக்கும் முதலமைச்சர் மதுரை மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கும் அக்கறை காட்டுவாரா..? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது…
உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில் அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்…
கடுமையான விலைவாசி உயர்வால் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில், மதுவை அதிகரிக்க, பற்றாக்குறை போக்க ஆய்வு நடத்துவது தான் நாட்டுக்கு முக்கியமா…? என சட்டமன்ற எதிர்கட்சி துணை…
தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சும், கடிதமும் உள்ளது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…
தமிழகத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் கண்ணீர் வடித்து வேதனையில் உள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதத்தில் சிவில் சப்ளை சிஐடி…
மதுரை ; மழைக்கால கூட்டத் தொடரில் மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் குறித்து மௌன சாமியாராக இருக்கும் திமுக கூட்டணி நாடாளுமன்ற…
உலக அளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக அதிமுகவை 7வது இடத்திற்கு கொண்டு சென்று தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெருமை சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.…
திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்புவதாக ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆட்சிக்கு வந்தது திமுக அரசு என்றும், பாலாறும், தேனாறும் ஓட வேண்டாம், கள்ளச் சாராய ஆறு…
மதுரை ; அமைச்சரவை மாற்றத்தோடு இது முடிவுக்கு வந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்த நாளை…
குடும்பப் பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் செல்கிறாரா..? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட…
This website uses cookies.