ஆர்பி உதயகுமார்

திமுக சாதித்ததை விட சறுக்கியதுதான் அதிகம்… அந்த ஒரு விஷயத்திலேயே திமுகவின் இமேஜ் டேமேஜ் ஆகிருச்சு.. ஆர்.பி.உதயகுமார்

கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக சாதித்தியதை காட்டிலும் சரிக்கியது அதிகம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மூன்றாம்…

2 years ago

திமுகவின் பினாமி மாநாட்டை நடத்தியுள்ளார் ஓபிஎஸ்… விரைவில் தக்க பதிலடி கொடுப்போம் : ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

OPS திருச்சியில் நடத்தியது திமுகவின் பினாமி மாநாடு என்றும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் காலம் விரைவில் வரும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசியுள்ளார்.…

2 years ago

முதல் தொண்டன் உசிலம்பட்டியில் இருக்கிறான்.. எதுக்கும் அஞ்ச மாட்டேன் ; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

எங்கள் உட்கட்சி விவகாரம் குறித்து பேசி பேசி அழுத்து போய்விட்டது என்றும், கையாளாகதவர்களால் இன்று ஆட்சியை இழந்து நடுத் தெருவில் நிற்பதாக உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்…

2 years ago

எம்ஜிஆர் உங்களுக்கு சித்தப்பாவா? அப்போ.. இத பத்தி ஏன் கேள்வி எழுப்பல? முதலமைச்சர் மீது ஆர்பி உதயகுமார் அட்டாக்!!

மதுரை தமிழ்சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆர். பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழ் சங்கத்தை…

2 years ago

ரெண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப் போறாங்க.. இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றல ; திமுக மீது ஆர்.பி. உதயகுமார் சாடல்!!

தூத்துக்குடி ; எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தூத்துக்குடி…

2 years ago

அதிமுக ஆட்சியில் சொன்னதை மறந்துட்டீங்களா? இப்போ உங்க ஆட்சிதான் : முதலமைச்சருக்கு நினைவூட்டிய ஆர்பி உதயகுமார்!!

பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண…

2 years ago

அரசு பணியிடங்களை நிரப்புவதில் குளறுபடி..? வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி

திமுக  அரசு 18 மாத காலத்திலே, அரசு வேலைவாய்ப்புகளை எத்தனை பேர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை…

2 years ago

ஜல்லிக்கட்டு வெறும் வார்த்தையல்ல.. அது நம்முடை சுவாசம் ; உரிமையை காப்பாற்றப்படுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!

மதுரை ; அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை தமிழக அரசு காப்பாற்ற முன்வருமா..? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது…

2 years ago

ஒன்னரை ஆண்டுகளாகியும் பூஜ்யம் தான்… வெறும் அறிவிப்புகள் மட்டும்தான் இருக்கு… தமிழக அரசு குறித்து ஆர்பி உதயகுமார் விமர்சனம்..!!

திமுக ஆட்சிக்கு வந்த ஒன்னரை ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் வெளியிடப்பட்ட 3,327 அறிவிப்புகளின் தற்போதைய நிலை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திட முதலமைச்சர் முன்வருவாரா? என…

2 years ago

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லை ; தமிழக அரசு மீது ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு..!!

மதுரை ; வடகிழக்கு பருவமழையில் எந்தவித முன்னெசசரிக்கை நடவடிக்கை அரசு எடுக்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் 3 நாட்களாக பெய்த…

3 years ago

கலைஞர் நூலகத்தை 10 முறை ஆய்வு செய்கிறார் CM ஸ்டாலின்… அரசு மருத்துவமனைகளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை : முன்னாள் அமைச்சர் உதயகுமார் !!

அரசு விழாக்களை கட்சி விழா போல முதல்வர் நடத்துவதாகவும், உதயநிதி காட்டிய செங்கலை எடுத்து வந்து எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி பணிகளை செய்வாரா..? என முன்னாள் அமைச்சர்…

3 years ago

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தினமும் விழா எடுப்பதே திமுக அரசின் நோக்கம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்..!!

திமுக ஓராண்டு சாதனை இல்லை, வேதனை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :-…

3 years ago

செங்கலை காட்டி ஓட்டு வாங்கிய திமுக… எய்ம்ஸ்-க்காக ஒரு செங்கல் கூட வைக்கல… முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

மதுரை ; செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக, தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர்…

3 years ago

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு வந்த செல்போன் மூலம் கொலை மிரட்டல் : சிறையில் கம்பி எண்ணும் ஓபிஎஸ் ஆதரவாளர்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை…

3 years ago

பதவிக்கு ஆசையில்லைனு சொல்லி அரசியல் நாடகம் நடத்துவதே ஓபிஎஸ் வேலை : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் தலைமை மீது ஆசையில்லை என சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார், அது தொண்டர்களிடம் எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

3 years ago

ஓபிஎஸ் சித்து விளையாட்டில் ஜெ.,வே தப்பவில்லை : சுயநலத்தின் மொத்த உருவமே ஓபிஎஸ்தான்… முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசம்!!

ஆறுமுகசாமி ஆணையத்தில் 7முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பன்னீர்செல்வம் 8 வது முறை ஆஜராகி அந்தர்பல்டி அடித்தது ஏன்? பன்னீர்செல்வத்தின் சித்து விளையாட்டில்  அம்மாவே தப்ப முடியவில்லை, அதிமுகவை…

3 years ago

இப்படியொரு கசப்பான சம்பவம் மதுரையில் நடைபெற்றதில்லை.. டாக்டர் சரவணனின் மனவேதனை வரவேற்கத்தக்கது : ஆர்பி உதயகுமார் ஆதரவு!!

நிதியமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் சரவணனின் மனவேதனை வரவேற்க தக்கது- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு காலம் தாழ்த்துவது உடைந்தையாக உள்ளது போல்…

3 years ago

விவசாயிகள் மட்டுமல்ல நெசவாளர்களின் வயிற்றிலும் திமுக அடித்து விட்டது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!!

மதுரை : அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. என தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர்…

3 years ago

முல்லைப்பெரியாறு அணை உரிமையை தாரைவார்த்த திமுக அரசு… கர்நாடகாவைப் பார்த்து கத்துக்கோங்க… ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்..!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோதபோக்கை திமுக அரசு தொடர்ந்தால், ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்…

3 years ago

ஊரெங்கும் மழை, வெள்ளம்… பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மதுரை : கனமழையால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதா…? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது…

3 years ago

ஓபிஎஸ் அடிக்கடி நீதிமன்றம் போகக் காரணமே அந்த 1%-தான்.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சொன்ன ரகசியம்..!!

மதுரை : பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்…

3 years ago

This website uses cookies.