ஆளுநர் ஆர்என் ரவி

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமா..? யார் சொன்னது… டக்கென ரியாக்ஷன் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டு ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

ஆளுநரை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பேச்சாளர்… திமுக கூட்ட மேடையில் ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சை!!

கரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஐ.டி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை வேட்டை நாய் என்றும், கவர்னரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பேச்சாளர் சைதை சாதிக் ஒருமையில்…

2 years ago

ராஜ்பவனை சுத்தம் செய்யறது தான் ஆளுநரோட வேலை.. அத மட்டும் பார்த்தா போதும் : திமுக எம்பி தயாநிதி மாறன் காட்டம்!

ஆளுநரின் வேலையே ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் அதை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு…

2 years ago

முட்டாள், மூடத்தனமான மனிதர்.. ஆளுநரை வசை பாடிய ஆ.ராசாவால் திமுகவுக்கு புதிய சிக்கல்!!

சமீபத்தில் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது இருந்தார். இதற்கு திமுக மத்தியில் பெரும்…

2 years ago

வள்ளலாருக்கும் காவி உடை சாத்துவதா? ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்துக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!!

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு சர்ச்சையானது. அதாவது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வாடிய…

2 years ago

5 நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர்… செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து புகார்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக நாளை காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த…

2 years ago

ஆளுநர் மாளிகையை சனாதன கூடராமாக மாற்றுகிறார்… வள்ளலார் பற்றிய ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் எதிர்ப்பு!!

வடலூரில் இன்று நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார்…

2 years ago

வேலூரில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு.. கொடியுடன் சாலையில் திரண்ட கூட்டம்… போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம்!!

ஆளுநர் ரவி வருகையின் போது திமுகவினர் எதிர்ப்பு கோஷமிடுவதற்காக வந்தபோது, போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா ஒரே…

2 years ago

ஆளுநர் பேச்சை எல்லாம் கேட்க முடியாது.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் CM ஸ்டாலின் கறார் ; தடபுடலாக அறிவிப்பு வெளியீடு..!!

சென்னை ; செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பை மீறி பரபரப்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலினை வீழ்த்துவதே பாஜகவின் நோக்கம்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

குடியரசுத் தலைவர் அவர்கள் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை. அந்த அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அவமதித்து வரும்…

2 years ago

எங்கேயோ இடிக்குது… முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரை : செக் வைத்த ஆளுநர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

2 years ago

ஆளுநர் ஆர்என் ரவிக்கு முதலமைச்சரு-னு நினைப்பு.. இது அதிக பிரசிங்கித்தனம் ; வைகோ காட்டம்..!!

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிக பிரசிங்கி தனம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக…

2 years ago

இலாகா மாற்றம்… இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரம் ; ஆளுநர் தலையிட உரிமையில்லை.. கொந்தளிக்கும் வைகோ..!!

இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

2 years ago

CM ஸ்டாலின் குறித்து ஆளுநர் சொன்ன அந்த வார்த்தை… ரொம்ப வருத்தமளிக்கிறது : அமைச்சர் பொன்முடி வேதனை!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாடு வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.…

2 years ago

இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பு : அதிர்ச்சியில் திமுக அரசு!!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கும் இந்த வேளையில் அவர் வகித்த பதவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு கூடுதலாக பதவியை…

2 years ago

தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை.. ஆளுநரை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள விஜயராகவா சாலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது…

2 years ago

அது துணை வேந்தர்கள் மாநாடு அல்ல : முழு நேர அரசியல்வாதியாவே ஆளுநர் மாறிட்டாரு : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!

முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்…

2 years ago

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம்… அக்கறை இல்லாதவர் ஆளுநர் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்ளை..!!

முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்ச்சிப்பவர்கள் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் கூறும் விமர்சனம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற…

2 years ago

எல்லை மீறும் ஆளுநர் ஆர்என் ரவி… ஆலகால விஷத்தைக் கக்கிவிட்டார் ; நாகலாந்தில் நடந்தது தமிழ்நாட்டிலும் நடக்கும் ; எச்சரிக்கும் வைகோ..!!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உதகையில் துணைவேந்தர்களின்…

2 years ago

வெளிநாடு போனால் மட்டும் முதலீடுகள் குவிந்து விடாது… CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் ; ஆளுநர் ஆர்என் ரவி அட்டாக்..!!

உதகை ; வெளிநாடு செல்வதனால் மட்டும் முதலீடுகளை கொண்டு வர முடியாது என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். உதகையில் துணைவேந்தர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், ஆளுநர்…

2 years ago

விஸ்வரூபம் எடுக்கும் விஷச்சாராய மரணங்கள் : தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி இரவு விஷச்சாராயம் விற்கப்பட்டுளது. இதை வாங்கி குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

2 years ago

This website uses cookies.