சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திமுகவினரால் அவமதிக்கப்பட்டது உண்மை என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர்…
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக எந்த கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கிறதோ, அதை பொறுத்து திமுகவினர் பேசுவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி…
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்ததென்றால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து…
திருப்பதி : மாநில ஆளுநர் என்ற முறையில் எனக்கு புதிய சட்டமன்ற வளாகம் திறப்பு விழா, அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஆகியவற்றிற்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்க…
திருச்சி ; அறிவிப்பு கொடுத்து அதனை திரும்ப பெரும் அரசாக தான் திமுக அரசு உள்ளது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திருச்சி சர்வதேச…
தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒரு…
நாட்டின் நலன், பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை…
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் பட்ஜெட்…
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்…
ஆளுநருக்கு எதிராக மாநில அரசு மனு தாக்கல் செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கம் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை…
நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன்களாகவோ, குடிமகள்களாகவோ இருப்பது தமிழர்களுக்கு பெருமையா..? இல்லையா? என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இருந்து விமானம்…
கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு…
விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி போடுவதில்லை, ஆனால் விழுந்தால் பெரிய செய்தியாக போடுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பழனியில் நகைச்சுவையாக பேசினார். திண்டுக்கல்…
74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நாட்டின் 74வது குடியரசு…
தஞ்சை ; அண்ணாமலை, உதயநிதி போன்ற யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவையாறில் நடைபெற உள்ள…
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை…
புதுச்சேரி மாநிலத்திற்கு, கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய…
தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், பல முறை அழைப்பு விடுத்தும் முதல்வர் சந்திரசேகர ராவ், கவர்னர்…
ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்லும் ஒருவர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் என முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய தமிழிசை சௌந்தரராஜன் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர்…
This website uses cookies.