ஆழ்துளை கிணறு

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருவிதமான நிதி ஒதுக்கீடு… லட்சங்களை சுருட்டிய ஊராட்சிமன்ற நிர்வாகிகள் ; சமூக ஆர்வலர்கள் புகார்

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள்…

10 months ago

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி… சோகத்தில் முடிந்த 55 மணிநேர போராட்டம் ; ம.பி.யில் சோகம்…!!!

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில்…

2 years ago

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதில் சிக்கல் : பாறைகளால் பணிகளில் தொய்வு!!

மத்திய பிரதேச மாநிலம் சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் வீட்டின் அருகே 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து…

2 years ago

நாய்கள் துரத்தியதால் விபரீதம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 9 நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு : பஞ்சாப் அருகே நடந்த சோக சம்பவம்!!

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை வெறிப்பிடித்த நாய்கள் சில துரத்தியுள்ளது.…

3 years ago

This website uses cookies.