ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது . கடந்த காலங்களில் பால் கொள்முதலில் ஏற்பட்ட தொய்வு நிலையில், இதுவரையில் 36 லட்சம் பால் ஒன்றியங்கள் மட்டும்…
பால் விலையை அதிகரித்து மக்கள் தலையில் கட்டி கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!! அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின்…
சென்னையில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து காணப்படுவதாக ஆதாரத்தை வெளியிட்டு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின்…
ஆவின் நிறுவனத்தை அழிக்க தமிழக அரசு போட்ட பிளான்… விலை உயர்த்திய திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!!! ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு…
சென்னை ; ஆவின் நெய் விற்பனை விலையை உயர்த்தி தனது முந்தைய சாதனையை முறியடித்த திமுக அரசு என்று தமிழக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி…
பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச…
வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு…
வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு…
உற்பத்தி செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று ஆவின் தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும் பச்சை நிற…
விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் உபகரணங்களை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது…
சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பால் முகவர்கள் சங்கத்தினர் பேட்டி தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தின் ஊழலை சுட்டிகாட்டினால் நாங்கள் தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக…
தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ‘அம்மா குடிநீர் பாட்டில்’…
சென்னை : ஆவின் நிறுவனத்தில் தினசரி இரண்டு கோடியளவுக்கு மோசடி நடந்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியின்…
தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பிடிஆர் தியாகராஜன், வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், பொன்முடி, அன்பில் மகேஷ் போன்றோர் அவ்வப்போது ஏதாவது ஒரு மாறுபட்ட கருத்தை தெரிவித்து…
கோவை : கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதன்மை உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…
This website uses cookies.