நாதக உடன் போட்டி என்பது காலத்தின் கொடுமை என ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். ஈரோடு: பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள…
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது குறித்து பாஜக தலைவர்கள் யாரும்…
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா…
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2021 நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம் எல் ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல்…
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜுன் 1ல் நடத்த முடிவு செய்திருந்தால், அந்த முடிவை கைவிடுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உயிரிழந்த…
காலியானது விக்கிரவாண்டி தொகுதி.. ஜூன் மாதமே இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் கூறிய தகவல்! மக்களவை தேர்தல் வேளைகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சனிக்கிழமை…
திமுக எம்எல்ஏ மரணம்.. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்.. எப்போது தெரியுமா? இது 2வது முறை!! புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
அண்ணாமலை அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்ச்சிக்க விரும்பவில்லை என்றும், எங்கள் தரத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளப்போவதில்லை என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி பதிலளித்துள்ளார்.
தமிழக தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதாரணி, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜகவுக்கு தாவினார். உடனடியாக…
காலியானது திருக்கோவிலூர் தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த முடிவு? தேர்தல் ஆணையம் திட்டம்!! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.…
விளவங்கோடு காலி என சீக்கிரமாக அறிவித்த சபாநாயகர்.. திருக்கோவிலூரை மட்டும் கிடப்பில் போட்டது ஏன்? பாஜக கேள்வி! நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல்…
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்? மௌனம் காத்த தமிழக அரசு.. அதிமுக அதிரடி முடிவு! சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி, தனது எம்எல்ஏ பதவியை…
28 ஆண்டுகள் பாஜக வசம் இருந்த கசாபா தொகுதியை, நடந்து முடிந்த மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு…
தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு, கிருஷ்ணம்பாளையம்,…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதை கௌரவ பிரச்சினையாக கருதும் திமுக, அதற்காக கடந்த 15…
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. குறிப்பாக பெண்கள்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு…
பாமகவின் கவுரத் தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழைத் தேடி பரப்புரை பயணம் தமிழை மீட்டெடுக்கவும் தமிழை வளர்க்கவும் தமிழை காப்பாற்றப்பட வேண்டும்…
ஊடக செய்தியாளர்களை சந்தித்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது பேட்டி அளிப்பது ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கம். சில நேரம் அது ஒரு மணி நேரம்…
This website uses cookies.