தமிழக கோவில்களில் ராமருக்கு சிறப்பு பூஜை செய்ய அனுமதி இல்லை என்று இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறும் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். ராமர்…
பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள திமுக தயார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் பாடி கைலாசநாதர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில்களில்…
திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு காது கேட்கவில்லை என்பதை போல சைகை காட்டிய அமைச்சர் சேகர் பாபுக்கு புதுக்கோட்டை பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். திமுக எம்பி…
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் பல்வேறு திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…
திருவள்ளூர் : இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு…
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து…
தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. மயிலாடுதுறை - தருமபுர ஆதினம் மடத்தில் பாரம்பரியமாக பல…
மகாசிவராத்திரி மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6…
இந்து அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனமும்,…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்பத்தகாத சம்பவங்கள் முதல்வரின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் மகா…
This website uses cookies.