இயக்குநர் பா ரஞ்சித்துக்கு எதிராக நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கொடுத்தது பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள்…
நட்சத்திரம் நகர்கிறது படத்தின் தோல்வியை அடுத்து பா ரஞ்சித் விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது.…
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான முதல் OTT தளமான "PERIYAR VISION-(Everything for everyone) " தொடக்க விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் திராவிடர் கழகத்…
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி பிஎஸ்பி மற்றும் நீலம் அமைப்பினர் சார்பில் நடைபெற்றது. இதில் இயக்குனர்…
சாதிய மோதலை தூண்டிவிட முயற்சித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை - மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்த தீபக்ராஜா…
இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அடுத்துள்ள மணலி புதுநகரைச் சேர்ந்த ரிஷி என்பவர் 2019ல் இடம் ஒன்று வாங்கியதாகவும்,…
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.20…
சென்னையில் வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார் பல்லாவரம் தொகுதி திமுக…
மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை படமாக எடுத்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு சமூக கருத்துக்களை பேசுகிறதோ அதே அளவிற்கு…
ஆம்பூரில் நடக்கும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்படுவதாக எழுந்த தகவலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார்…
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து பிரபலம் அடைந்த இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணிபுரிந்த அவர் அட்டக்கத்தி படத்தின்…
இந்தியை ஏற்க மாட்டோம் என்று சொல்பவர்கள்தான், இந்தி படங்களை இயக்கத் துடிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தை சக இயக்குநர் ஒருவர் மறைமுகமாக கலாய்த்து உள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி…
இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும், இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித்…
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார்.…
சென்னை - ராயபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் புகார் அளித்துள்ளது.…
This website uses cookies.