இரட்டைக்கொலை

காதல் திருமணத்தால் ஆத்திரம்… வீடு புகுந்து புதுமணத் தம்பதிகள் அரிவாளால் வெட்டிக்கொலை… பெண்ணின் தந்தை உள்பட 5 பேருக்கு குண்டாஸ்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 02.11.2023…

1 year ago

இளம் புதுமணத் தம்பதி வெட்டிக்கொலை… காதல் திருமணம் செய்த 3வது நாளில் கொடூரம் ; தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி திருவிக நகரில் காதல் திருமணம் செய்து 3 நாள் ஆன இளம் தம்பதியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள…

1 year ago

மாமியார், மருமகள் அடுத்தடுத்து கழுத்தறுத்து கொலை : இரட்டைக் கொலையால் பதற்றத்தில் மதுரை!!

மாமியார் மருமகள் அடுத்தடுத்து கழுத்தறுத்து கொலை : இரட்டைக் கொலையால் பதற்றத்தில் மதுரை!! மதுரை மாநகர் எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான…

2 years ago

வளர்த்த தாத்தா – பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற பேரன்… கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை சம்பவம்..!!

கேரளா ; போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.…

2 years ago

ஆபிசுக்குள் புகுந்து உயர் அதிகாரிகளை ஆத்திரம் தீர வெட்டிக் கொன்ற முன்னாள் ஊழியர்… பெங்களூரூவை உலுக்கிய சம்பவம்..!!

அலுவலகத்திற்குள் புகுந்து MD மற்றும் CEO-வை முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏரோனிக்ஸ் இன்டர்நெட் எனும்…

2 years ago

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

தோப்பு வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி… கொடூரமாக சிதைக்கப்பட்ட உடல் ; கரூரில் திடுக்கிட வைத்த சம்பவம்..!!

கரூர் அருகே மாந்தோப்பில் கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர்…

2 years ago

வாயில் டேப் சுற்றி இரு குழந்தைகள் அடித்துக் கொலை : பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்..!!

சோழவரம் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரின் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடி வடமாநில இளைஞரை போலீசார் தேடி…

2 years ago

பில்லி, சூனியத்தால் பீதி.. வயது முதிர்ந்த தம்பதி மீது கிராமத்தினருக்கு எழுந்த சந்தேகம் ; ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி…

2 years ago

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியவர்கள் படுகொலை ; போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

வேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை…

2 years ago

கிறஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டைக்கொலை ; சொந்த அக்கா குடும்பத்தையே சிதைத்த உடன்பிறந்த சகோதரன்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த அக்கா மற்றும் அத்தானை கொடுரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அப்பா,மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் இரட்டை கொலை… திடுக்கிட வைத்த கொலையாளின் பகீர் வாக்குமூலம்..!!

அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் மலர்விழி ஆகியோர்…

2 years ago

தோட்டத்து வீட்டில் பிணமாக கிடந்த தாய், மகன்… கொடூரமாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் வேடசந்தூர்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வீட்டில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

3 years ago

This website uses cookies.