ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த முகமது சல்மாவை (38) ஜாம்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் மஜீத்…
சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அடுத்த சித்ரா…
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற சுடலை சுவாமி கோயிலில் கொடை விழாவில் முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.…
திருச்சி முசிறியில் இரட்டைக் கொலை- ஒரே நேரத்தில் ஆண் மற்றும் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்தார். முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வளையல் வியாபாரம் செய்து…
சென்னை மாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி. இவர் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவரது கணவர் செல்வராஜ்…
தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஆறுமுகம் மகன் பழனியப்பன் (வயது…
புதுச்சேரி : சொத்துக்காக வளர்ப்பு தாய் தந்தையை எரித்துக் கொலை செய்த மகள் மற்றும் மருமகனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு…
வேலூர் : தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த கூலித்தொழிலாளி முனிராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர் மாவட்டம்…
சென்னை : மயிலாப்பூர் அருகே ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து புதைத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா…
This website uses cookies.