மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை…
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பசு வதை தொடர்பாக பாஜகவின் இளைஞரணி சார்பில் பேரணி நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பசுக்களை விற்று கறிக்கடைகளுக்கு அனுப்ப வைத்திருந்ததை…
நெல்லை மாநகராட்சியில் திமுக இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள்…
இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின இளைஞர்களை, பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சத்துக்குடல் கீழ்…
பழனியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல்…
அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை…
ஆந்திரா : விஜயநகர மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருடைய சரமாரி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம்…
திண்டுக்கல் : சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி கிராமத்தையே சூரையாடிய கூலிப்படையினர் சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்…
கோவை : உக்கடம் அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியை…
கோவை : மறைமுக தேர்தலில் பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு திமுக வேட்பாளர் வேட்பு மனு செய்ததால் இரு தரப்பினரிடையே…
தெலுங்கானா : நிஜமாபாத்தில் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் டீ மாஸ்டரை அடித்து தாக்கி அட்டூழியம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம்…
This website uses cookies.