அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: நாடளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில்…
லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர்: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள்? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கோயம்புத்தூர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில்,…
தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளது என்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். மதுரை: உலக தாய்மொழி தினம்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.