இலங்கை

சிம்புவுக்கு பெண் பார்த்தாச்சு.. நடிகர் விஜய்யை போல திருமணம் செய்ய முடிவு : வெளியான மாஸ் அறிவிப்பு!!

எப்படா நம்ம சிம்புக்கு கல்யாணம் நடக்கும்னு ஒரு குரூப் ரொம்ப வெயிட்டங்கல இருக்கு. அப்படி சிம்புவோட திருமணம் நடக்குமா நடக்காதா என ஏங்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான…

2 years ago

காட்டு யானைகள் மீது ரயில் மோதிய பயங்கரம்… 3 யானைகள் உடல் சிதைத்து உயிரிழந்து போன பரிதாபம்… சோகத்தில் வன ஆர்வலர்கள்!!

அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மட்டக்களப்பு - திருகோணமலை - கொழும்பு ரயில்…

2 years ago

ரூ.2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப் பொருட்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு ; போதைப் பொருள் மாஃபியா உள்பட 2 பேர் கைது..!!

இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில்…

2 years ago

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடக்கம் : முக்கிய வீரர் அவுட்.. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்…

2 years ago

பருத்தித்துறை அருகே மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது : 14 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே நேற்று மாலை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்…

2 years ago

5 சிறுவர்களுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் : ரூ.1 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் பயணம்… 8 பேரிடம் போலீசார் விசாரணை!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த…

3 years ago

இலங்கையில் 100 நாட்களுக்கு பின் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம் திறப்பு : போராட்டம் நடத்த மக்களுக்கு தடையில்லை என அறிவிப்பு!!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில் உள்ளன. இதனால் கடும் அவதிக்கு ஆளான…

3 years ago

இலங்கையில் புதிய திருப்பம்.. ஜனாதிபதி பதவிக்கு மூன்று பேர் போட்டி : நாடாளுமன்றத்தில் சற்று முன் அறிவிப்பு!!

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

3 years ago

மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல…

3 years ago

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் : கொளுந்து விட்டு எரியும் போராட்டம்.. வைரல் வீடியோ!!

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று…

3 years ago

நீச்சல் குளத்தில் குளித்தும்… கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டக்காரர்கள் ரவுசு… இலங்கை வெடித்த பிரளயம்.. கப்பலில் தப்பியோடிய கோத்தபய?

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

3 years ago

மீண்டும் வெடித்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மாணவர்கள் பேரணி : 144 தடை உத்தரவு போட்ட காவல்துறை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு IUSF மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். களனி…

3 years ago

இலங்கையில் 13 மணி மின்சார தடை : எரிபொருள் பற்றாக்குறை எதிரொலியால் பள்ளிகள், அலுவலகங்கள் மூட அரசு உத்தரவு

நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. நம் நாட்டில்…

3 years ago

இலங்கை பிரதமர் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் : மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்பு.. காலியாக உள்ள முக்கியத்துறை!!

இலங்கையில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த…

3 years ago

எங்களுக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம் : அடுத்த வேலை உணவுக்கு வழியில்லை என கூறி வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்!!

இலங்கை தலைநகர் கொழும்பில் வீதியை மறித்து நடுவீதியில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.…

3 years ago

இலங்கைக்கு அனுப்ப தயாராகும் 500 மெட்ரிக் டன் பால்பவுடர்… அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம்…

3 years ago

கடும் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே : 6வது முறையாக பதவியேற்பு… நாளை 15 அமைச்சர்கள் பொறுப்பேற்பு!!

ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில்…

3 years ago

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு: வன்முறை பதற்றத்தை தணிக்க அரசு உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி…

3 years ago

இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்புங்க… இதுக்கு மேல முடியாது : மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பறந்த கோரிக்கை!!

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர் மற்றும்…

3 years ago

இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே… கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!!

கோவை: இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார். இதனை கொண்டாடும் விதமாக கோவையில் இடது சாரி மற்றும்…

3 years ago

வன்முறை வேண்டாம்… அமைதி காக்க வேண்டும்… இலங்கை மக்களுக்கு அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள்..!!

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர்…

3 years ago

This website uses cookies.