திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு…
கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரில்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன் இவர்கள் இன்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர்…
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து…
மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்! திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த நேமளூர் ஊராட்சிக்கு உட்பட்ட…
பல்லடம் அருகே தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர்…
கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது
கேரளாவில் பணம் தங்கம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை நரபலி கொடுத்தாக திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யட்ட…
மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு…
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் எரித்துக் கொலை.. நாடகமாடிய நண்பர்கள் : சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில்,…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் மூன்று கல்லூரிகளும் ஆறு பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி சாட்டி முளைப்பாரி புறப்பட்டு வீதிகளில் உலா வந்து…
சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் அதிக அளவில்…
12 வயது சிறுமி கூட்டுப்பாலியல் கொடுமை : இளைஞர்கள் வெறிச்செயல்… அதிர வைத்த சம்பவம்!! உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் செல்போன்…
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருதாச்சலபுரம்…
உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசுக்கு வேறு…
மதுரை : சிறுமியை காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகை பறித்த மூன்று இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. மதுரை மாவட்டம்…
கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து…
கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது - 2,500 மாத்திரைகள் பறிமுதல்…! கோவை போத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக செட்டிபாளையம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்து விட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த தாலி செயினை…
This website uses cookies.