இளைஞர் தற்கொலை

காதலியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது…

6 months ago

ஆற்றில் மிதந்த சடலம்.. உயிரை மாயத்துக் கொண்ட இளைஞர் : செல்பி வீடியோவில் சிக்கிய ஆதாரம்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா நகரை சேர்ந்த தடகமல்லா சோமையா மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சாய்குமார் (28), சந்தோஷ் ஆகியோர் கடையில் வியாபாரத்திற்கு உதவி…

7 months ago

கத்திப்பாராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. TNPL தொடரால் மனமுடைந்த இளைஞர்..!!

கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இன்று காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய…

8 months ago

ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO!

ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO! கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த…

11 months ago

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்! திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி.…

1 year ago

மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!!

மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த…

1 year ago

உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி… செல்போனுக்கு வந்த நிர்வாண போட்டோ : அதிர்ச்சி சம்பவம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம்…

2 years ago

முகநூலில் தனக்கு தானே RIP போஸ்டர் : இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் சிக்கிய பரபர தகவல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன் குமார் (20) இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்…

2 years ago

சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிருஷ்ணன் என்பவர்…

2 years ago

தூங்கச் சென்ற இளைஞர்… அறையில் இருந்து சடலமாக மீட்பு : குறுஞ்செய்தியில் வந்த தகவல்.. ஷாக் சம்பவம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாரியார் நகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (வயது 23) இவர் குடியாத்தம் பகுதியில் அவர் தந்தை நடத்திவரும் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.…

2 years ago

காதலியுடன் பலமுறை கசமுசா.. தொழிலதிபர் மகளுடன் நிச்சயம் : போக்சோவில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக மீட்பு!!

சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், நான் 10ம்…

2 years ago

மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர் விபரீத முடிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் கீழ தெருவை சேர்ந்த ஆவுடையப்பன்…

2 years ago

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் பட்டதாரி இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…

2 years ago

அரக்கன் போல உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… தனியாக தவிக்கும் தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை இவர்களைப் பிரிந்து…

2 years ago

அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் ; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ…

2 years ago

அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் : நண்பர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாத இளைஞர் விபரீத முடிவு!!

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள…

2 years ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : கடைசியாக குடும்பத்துக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்!!

விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: "மன்னித்துவிடுங்கள்" என உருக்கமாக பேசி பெற்றோருக்கு வாய்ஸ் மெசேஜ்: விளையாட்டை தடை செய்ய கோரிக்கை!…

2 years ago

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை : யோகா பயிற்சியில் ஈடுபட்ட நபர் விபரீத முடிவு.. போலீசார் விசாரணையில் பகீர்!!

கோவை : ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா…

3 years ago

25 அடி உயர மேற்கூரையில் இருந்து தலைகீழாக குதித்து இளைஞர் தற்கொலை : மதுபோதையில் விபரீத முடிவு!!

சென்னை : அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் எறி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

ஒருதலை காதலால் 11ஆம் மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து : தலைமறைவான இளைஞரை தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருச்சி : மணப்பாறையில் பள்ளி மாணவியை கத்தியால் குத்துவிட்ட தப்பிய வாலிபர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம்…

3 years ago

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை…ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தில்…

3 years ago

This website uses cookies.